உலகம் அழியப்போகிறது; பாலைவனத்தில் 35 மைல் நீள விரிசல் - இதுதான் முதல் அறிகுறி!
Africa
World
By Sumathi
8 months ago
பாலை வனத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆப்பிரிக்க கண்டம்
ஆப்பிரிக்காவின் கிழக்கே செங்கடல் அருகே பாலைவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலைவனத்தில் 35 மைல் நீள விரிசலை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
இந்த பிளவு காரணமாக ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்புள்ளது. மேலும், இதன் மூலம் துன் கடல் (Thun Sea) ஒரு புதிய கண்டம் என்று கூறப்படுகிறது.
பாலைவன விரிசல்
மூன்று பெரிய டெக்டோனிக் தட்டுகளின் இயக்கம் அதிகரித்தால் வலுவான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் மூன்று தட்டுகளுக்கு இடையே உள்ள தூரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே ஆப்பிரிக்கா உடைந்து புதிய கண்டம் உருவாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தற்போது இது உலக அழிவின் முதல் அறிகுறியாக கூட இருக்கலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.