தமிழ் திரைப்பட பாடலை வெளியிடும் தமிழக முதல்வர்

cinima flim audio
By Jon Jan 17, 2021 02:53 PM GMT
Report

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழ் திரைப்படத்தின் ஒரு பாடலை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அடுத்ததாக நாற்காலி என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்தள்ளார். இயக்குனரும் நடிகருமான அமீர் அவர்கள் நடிப்பில் துரை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் நாற்காலி.

இந்த படத்திற்காக விடுக்கப்பட்ட கோரிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார். அது என்னவென்றால், அரசியல் கதைக்களம் கொண்ட படமாக உருவாகி வரும் நாற்காலி படத்தை முகவரி, தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கிய வி. இசட். துரை இயக்கியுள்ளார்.

நீண்ட காலமாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து படத்தின் புதிய போஸடரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தில் நாற்காலி படத்தில் எஸ்.பி.பி குரலில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற எம்.ஜி.ஆர் படப்பாடலை வரும் ஜனவரி 16 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி வெளியிடவுள்ளதகத் தகவல் வெளியாகிறது.