வாக்கு எண்ணுவதற்கு முன்பே..குஜராத்தில் 1 தொகுதியை வென்ற பாஜக!
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது.
பாஜக
முன்னிலை மொத்தமுள்ள 543 மக்களவை இடங்களுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி - இந்தியா கூட்டணி...இரு கூட்டணிக்கு மத்தியில் தான் கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த முறை தனிபெருபான்மை பெற்ற பாஜக, இம்முறையும் அதனை தொடர முனைப்பு காட்டி வருகின்றது. கடந்த முறை 303 இடங்களை வென்ற பாஜக இந்த தேர்தலில் எத்தனை இடங்களை வெல்லும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\
வெற்றி
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும் நிலையில், தேர்தலுக்கு முன்பாகவே, வாக்கு எண்ணிக்கை துவங்குவதற்கு முன்பாகவே பாஜக 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆம், குஜராத் மாநிலத்தின் சூரத் மக்களவை தொகுதியில் போட்டியிட வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத காரணத்தால், பாஜகவின் வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்றதாக தேர்தலுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டது.
![வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா?](https://cdn.ibcstack.com/article/49a636b2-35f5-40d5-882f-ddb9cdaa86d8/24-6680307cb83f1-sm.webp)
வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா? Manithan
![மொட்டுடன் இணைந்து கபட அரசியலுக்கு உயிர்ப்பூட்ட முயற்சிக்கும் ரணில்: அனுரகுமார குற்றச்சாட்டு](https://cdn.ibcstack.com/article/d909df7d-72dc-4c2f-8012-12785b687e8d/24-6680d19f15c9d-sm.webp)
மொட்டுடன் இணைந்து கபட அரசியலுக்கு உயிர்ப்பூட்ட முயற்சிக்கும் ரணில்: அனுரகுமார குற்றச்சாட்டு IBC Tamil
![விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ஜெயம் ரவி.. அழகிற்காக வளைத்து போட்ட மாமியார்- கிளப்பி விடும் பிரபலம்](https://cdn.ibcstack.com/article/b8b0f43e-5521-4e41-a58b-2a89e7216dbd/24-66812b0ab0f7b-sm.webp)