பிக் பாஸ் நிகழ்ச்சியில் போர்வையை மூடிக்கொண்டு கிஸ் அடித்த ஜோடி - வலுக்கும் கண்டனங்கள்

Bigg Boss
By Sumathi Oct 28, 2022 02:21 AM GMT
Report
220 Shares

கேமராவில் பதிவாவது தெரிந்தும் முத்தம் கொடுத்துக் கொண்ட பிக்பாஸ் ஜோடிக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

அசல் கோளாரு

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனும், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் ஆறாவது சீசன் நடைபெற்று வருகிறது.

தமிழில் அசல் கோளாரு என்கிற போட்டியாளர் தொடர்ந்து பெண் போட்டியாளர்களிடம் சில்மிஷ வேலைகளை செய்து வருகிறார். அவர் குறித்த வீடியோக்கள் தினசரி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

முத்த காட்சி

 பெண்களின் அனுமதியில்லாமல் அவர்களை தொட்டு தடவும் செயல்கள் பார்வையாளர்களை அறுவெறுக்கச் செய்துள்ளது.

இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸில் ரோகித் - மரினா என்கிற ரியல் ஜோடி கேமராவில் பதிவாவது தெரிந்ததும் போர்வையை மூடிக்கொண்டு முத்தம் கொடுத்துக் கொண்ட காட்சி வெளியாகியது. அதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.