அவர வடிவேலு பாலியல் வன்கொடுமை செஞ்சாரு - அதுக்கு நானே சாட்சி..!! பிரபல நடிகர் பகீர் தகவல்..!!

Vadivelu Bayilvan Ranganathan
By Karthick Dec 22, 2023 09:32 AM GMT
Report

வைகை புயல் வடிவேலு மாமன்னன் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ளார்.

வடிவேலு

தமிழ் சினிமாவில் எண்ணிலடங்கா காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ஒரு கட்டத்தில் அனைத்து நடிகர்களும் காத்திருந்த ஒரு நடிகராக படு பிஸியாக இருந்தவர் வடிவேலு.

bayilvan-ranganathan-comments-on-vadivelu-rape

ஆனால், அரசியல் பேச துவங்கிய நிலையில் அவரின் சினிமா வாழ்க்கையில் பெரும் இடைவெளை விழுந்தது. இருப்பினும் இந்தாண்டு வெளியான உதயநிதியின் “மாமன்னன்” படத்தின் மூலம் மீண்டும் தனது சிறப்பான் நடிப்பை வெளிப்படுத்தினார்.

நானே சாட்சி

தற்போது படத்துறையில் மீண்டும் பரபரப்பாகியிருக்கும் வடிவேலு குறித்து பயில்வான் ரங்கநாதன் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

1 லட்ச ரூபாய் அபராதம்...பஞ்சாயத்தை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்.!!

1 லட்ச ரூபாய் அபராதம்...பஞ்சாயத்தை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்.!!

பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், வடிவேலுவின் திறமையை தான் மதிக்கிறேன் என்று கூறி அப்படிப்பட்ட வடிவேலு பல அறைகளில் உல்லாசமாக இருந்தார் என்றார். அதற்கு தானே சாட்சி என பகிரங்கமாக தெரிவித்த பயில்வான், பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஷூட்டிங்கின் போது நள்ளிரவில் ஒரு அறையில் பெண் ஒருவர் ஓ..வென கதறினார் ,

bayilvan-ranganathan-comments-on-vadivelu-rape

தானும் புரொடக்‌ஷன் மேனேஜரும் அப்பெண்ணை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தோம் என்ற அவர், வடிவேலு ஏதோ அப்பெண்ணை பண்ணிவிட்டார் என்றும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பார் என நினைக்கிறேன்” என கூறியுள்ளார். பொறுப்பு துறுப்பு : இச்செய்திகள் பயில்வான் ரங்கநாதன் கூறியதாகும். இச்செய்திக்கும் நிறுவனத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.