2 நாயுடன் உறவுக் கொண்ட தம்பதி - படமாகவும் பதிவு செய்த கொடுமை!
தம்பதி நாயுடன் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாயுடன் உறவு
ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் கிரிஸ்டல் மே ஹோரே (37). இவரது மனைவி ஜே வேட் வீன்ஸ்ட்ரா (28). இருவரும் 2 நாய்களுடன் உறவு கொண்டுள்ளனர்.
மேலும் அதனை படமாகவும் பதிவு செய்துள்ளனர். இதனால் இருவரும் போலீஸாராம் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, வீட்டு கண்காணிப்பு வசதிகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இது தொடர்பான சம்பவம் 2021 மற்றும் 2022 மார்ச் 19, மே 17, ஜூன் 6, அக்டோபர் 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றுள்ளது. சட்டப்படி, சம்பந்தப்பட்ட தம்பதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்,
தம்பதி குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.