தவறான உறவில் இருந்தேன் - ரகசியம் உடைத்த அஞ்சலி!
நடிகை அஞ்சலி தான் ஒரு தவறான உறவில் இருந்ததாக வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை அஞ்சலி
நடிகை அஞ்சலி தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. அஞ்சலியின் நடிப்பை பலரும் பாராட்டினர். தொடர்ந்து, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார்.
2011ம் ஆண்டு வெளியான எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருப்பார்.அதன் பின்னர் இருவருக்கும் காதல் என பரவலாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
ஓபன்டாக்
சினிமாவில் எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் உள்ளனர். நடிகர் ஜெய்யும் அதுபோல ஒரு நண்பர் தான். நான் செய்யாத ஒரு விஷயத்தை செய்தேன் என சொன்னால், அதற்கு நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்.
கெரியருக்கு தடையாக இருக்கும் உறவை விட கெரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் சிறந்தது. தனக்கு ஒருவருடன் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மரிக்கொழுந்துடன் இத சேர்த்து போடுங்க.. பொடுகு பிரச்சினை அடியோடு தீர்க்கும் தைலம்- எப்படி செய்றாங்க? Manithan
