கீர்த்தி சுரேஷை தொடர்ந்து 45 வயது ஆண்டியையும் விட்டு வைக்காத அனிருத்

Andrea Jeremiah Keerthy Suresh Shruti Haasan Anirudh Ravichander
By Thahir Oct 23, 2022 08:02 AM GMT
Report
375 Shares

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவருக்கான ரசிகர்கள் அதிகம்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடிக்கும் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர்.

என்ன தான் பெயரும், புகழுடனும் இருந்து வந்தாலும் பல சர்ச்சைகளை சொந்தகாரராக இருந்து வருகிறார். அந்த வகையில் சில நடிகைகளுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்படுகிறது. இவரிடம் மயங்கிய 5 நடிகைகளை பற்றி காண்போம்.

Anirudh did not leave Aunty behind

பிரியா ஆனந்த் 

எதிர்நீச்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் பிரியா ஆனந்த் வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது அனிருத்துடன் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு முறை இவர் அனிருத்திடம் தன் காட்சிகள் வரும் போது பின்னணி இசை சிறப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்காகவே அனிருத்தும் சூப்பரான இசையை கொடுத்து கவர்ந்துள்ளார். இப்படி ஆரம்பித்த இவர்களுடய நெருக்கம் சில வருடங்கள் நீடித்துள்ளது. 

பூஜா குமார்

45 வயதாகும் பூஜா குமார் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் பின்னர் சில படங்களில் நடித்துள்ளார்.

அதற்கு முன்னரே இவருக்கும் அனிருத்துக்கும் ஒரு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. உறவினர்களாக இருக்கும் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

அனிருத்தை பொறுத்த வரை வயது வித்தியாசம் எல்லாம் பார்க்க மாட்டார். அந்த வகையில் இந்த ஆன்ட்டி நடிகையையும் அவர் தன் வலையில் விழ வைத்திருக்கிறார். 

ஆண்ட்ரியா

நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக பழகி வந்தார் அனிருத். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பாப பேசப்பட்டு வந்தது. அதை பற்றி கவலைப்படாத இவர்கள் கருத்து வேறுபாட்டின் காரணமாக அவர்கள் பிரிந்துவிட்டனர்.

ஸ்ருதிஹாசன்

நடிகரை காதலித்து விரக்தியில் இருந்த இவர் அனிருத்துடன் பழகி இருக்கிறார். நட்பாக ஆரம்பித்த அந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியுள்ளது. நெருக்கமாக இருந்து வந்த இவர்கள் நாளடைவில் பிரேக் அப் செய்துவிட்டனர்.

கீர்த்தி சுரேஷ் 

அனிருத்தை விட சிறியவரான கீர்த்தி சுரேஷை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவரும் பார்டிகளில் ஒன்றாக கலந்து கொள்வது, ஊர் சுற்றுவது என்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

Anirudh did not leave Aunty behind

விரைவில் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு இவர்களின் நெருக்கம் அதிகரித்தது. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்துவிட்டனர்.