ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்...கதறி அழுத பா.ரஞ்சித் - கொந்தளிக்கும் தலைவர்கள்!!

Bahujan Samaj Party Tamil nadu Chennai Pa. Ranjith
By Karthick Jul 06, 2024 03:04 AM GMT
Report

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் பரபரப்பு செய்தியாக மாறியுள்ளது.

வெட்டி கொலை

8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் கைது நிலையில், தமிழகம் முதல் பல தேசிய கட்சி தலைவர்கள் இதற்கு கடும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Ranjith cry Amstrong death

இயக்குனர் பா.ரஞ்சித் நேற்று அவரது உடலை பார்க்க சென்ற போது, கதறி அழுத சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, இது தொடர்பாக கண்டன தெரிவித்துள்ள நிலையில், அஞ்சலி செலுத்த அவர் நேரில் சென்னை வருகை தருகிறார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை - 8 பேர் கைது !! சென்னையில் உச்சகட்ட பரபரப்பு

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை - 8 பேர் கைது !! சென்னையில் உச்சகட்ட பரபரப்பு

நாம் தமிழர் கட்சி சீமான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர் இவரின் மரணத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.'

Mayawati coming to chennai Amstrong death

முதற்கட்டமாக, இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.