கணவருடன் உறவில் அந்த நேரத்தில் அதுதான் பிடிக்கும் - ஓப்பனா பேசிய ஐஸ்வர்யா ராய்!

Aishwarya Rai
By Sumathi Sep 09, 2023 08:14 AM GMT
Report

கணவருடனான உறவு குறித்து ஐஸ்வர்யா ராய் பேசியுள்ளார்.

ஜஸ்வர்யா ராய்

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான இவர், கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

கணவருடன் உறவில் அந்த நேரத்தில் அதுதான் பிடிக்கும் - ஓப்பனா பேசிய ஐஸ்வர்யா ராய்! | Aishwarya Rai Talk About Physical Relationship

இவர்களுக்கு கடந்த 2011ல் ஆராத்யா என்கிற பெண் குழந்தை பிறந்தது. அதன்பின், படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

காதல்

சமீபத்தில் இவர் நடித்த பொன்னியின் செல்வன் மெகா ஹிட் அடித்தது. நந்தினியின் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் உடலுறவு என்பது இரண்டு பேரின் காதல் வெளிப்பாடாக மட்டும்தான் இருக்க வேண்டும்.

கணவருடன் உறவில் அந்த நேரத்தில் அதுதான் பிடிக்கும் - ஓப்பனா பேசிய ஐஸ்வர்யா ராய்! | Aishwarya Rai Talk About Physical Relationship

அது வெறும் உடம்பு மட்டும் இணைவதாகவோ, சும்மா ஜாலிக்காகவோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதன் அவசியத்திற்காகவோ இருக்கவே கூடாது. இரு மனம் ஒன்று சேர்ந்து பெருக்கெடுத்து ஓடும் காதலாகவே இருக்க வேண்டும். என் கணவருடன் காதலை கொண்டாடுவதுதான் எனக்கு பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.   

You May Like This Video