தாஜ்மஹாலை வடிவமைத்தவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? செங்கோட்டையும் இவரால் தான்!
தாஜ்மஹாலை வடிவமைத்தவரின் சம்பளம் குறித்த தகவல் கவனம் ஈர்த்துள்ளது.
தாஜ்மஹால்
ஷாஜகான் ஆட்சி புரிந்த காலத்தில், தாஜ் மஹால், செங்கோட்டை மற்றும் டெல்லியில் இருக்கும் ஜம்மா மசூதியை வடிவமைத்தது உஸ்தாத் அகமத் லஹோரி என்ற கட்டிடக்கலை நிபுணர்.
ஆக்ராவை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த ஷாஜகான், செங்கோட்டையை கட்டிய பிறகு 1638ல் டெல்லியை தலைநகரமாக மாற்றினார். வரலாற்று ஆய்வாளர்களின் படி, ஷாஜகான்,
சம்பளம்?
உஸ்தாத் அகமதுக்கு ரூ.1000 சம்பளமாக வழங்கினார் எனக் கூறப்படுகிறது. தற்போதைய பணமதிப்பின் அடிப்படையில் இன்றைய நவீன தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓக்கள் வாங்கும் சம்பளத்தை விட, அது அதிகம்.
உஸ்தாத் அகமது லகோரி கட்டடக்கலையில் நிபுணத்துவம் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர். நடி-அல்-அசர், ‘wonder of the age’ என்று ஷாஜகான்-ஆல் பாராட்டப்பெற்றார். வரலாற்று ஆய்வாளர்கள் அகமதுக்கு ஜாமென்ட்ரி, கணிதம் மற்றும் அஸ்ட்ரானமி ஆகிய மூன்றிலும் தேர்ச்சி பெற்றவர்.
யூக்ளிடின் எலிமெண்ட்டுகள் மற்றும் டோலமியின் அல்மஜெஸ்ட் ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.