அந்த இடத்தை காட்டி மோசமான விஷயம் பண்ணாரு; அருவெறுப்பா இருந்துச்சு - நடிகை குமுறல்!

Tamil Cinema Indian Actress Tamil Actors Tamil Actress Actress
By Jiyath May 09, 2024 10:11 AM GMT
Report

தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான ஒரு அனுபவம் குறித்து நடிகை அனஸ்வரா ராஜன் பேசியுள்ளார்.

அனஸ்வரா ராஜன்

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அனஸ்வரா ராஜன். இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான சுஜாதா என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் மஞ்சு வாரியரின் மகளாக அனஸ்வரா நடித்திருந்தார்.

அந்த இடத்தை காட்டி மோசமான விஷயம் பண்ணாரு; அருவெறுப்பா இருந்துச்சு - நடிகை குமுறல்! | Actress Anaswara About Bittersweet Experience

அதன்பிறகு தண்ணீர் மத்தன் தினங்கள் படத்தின் ஹீரோயினாக நடித்து அதிக கவனம் பெற்றார். இந்த படம் மூலம் ரசிகர்கள் பலரை கவர்ந்தார். இதனையடுத்து பல ஹிட் படங்களில் நடித்து தற்போது மலையாள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

மேலும், திரிஷா நடிப்பில் வெளியான ராங்கி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து இவருக்கு தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில் அனஸ்வரா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான ஒரு அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

62 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்கல; இப்படி ஒரு காரணமா? மனம் திறந்த கோவை சரளா!

62 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்கல; இப்படி ஒரு காரணமா? மனம் திறந்த கோவை சரளா!

பயமா இருக்கு

அவர் கூறியதாவது "நான் அப்போ 4-ம் வகுப்பு படிக்கிற ஒரு குழந்தை. பஸ்ல போயிட்டு இருக்கும்போது ஒருத்தர் என் முன்னாடி உக்காந்து சுய இன்பம் பண்ணிட்டு இருந்தாரு. எனக்கு அந்த வயசுல அதெல்லாம் புரிஞ்சுக்க கூட தெரியாது.

அந்த இடத்தை காட்டி மோசமான விஷயம் பண்ணாரு; அருவெறுப்பா இருந்துச்சு - நடிகை குமுறல்! | Actress Anaswara About Bittersweet Experience

அவர் என்னதான் பண்றாருனு குழப்பமா இருந்துச்சு. அந்த நபர் எதுக்கு அத என்கிட்ட காட்டுறாருனு எனக்கு தெரியல. இப்பல்லாம் அத நெனச்சா எனக்கு இருக்கு. அந்த நபர் அப்போது என்ன பண்ணிட்டு இருந்தாருனு இப்போதான் எனக்கு புரிஞ்சது.

ஒரு 4-ம் வகுப்பு படிக்கிற குழந்தையிடமே அந்த நபர் இப்படி பண்ணியிருக்காரு. இந்த மாதிரி ஒரு நபர சுத்தியிருக்குற பொண்ணுங்க பாதுகாப்பா இருப்பாங்களா? இப்படி ஒரு நபர் கிட்ட ஒரு பொண்ணு மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவாரு? இதெல்லாம் யோசிச்சு பார்த்தாலே பயமா இருக்கு" என்று தெரிவித்துள்ளார்.