8 மாத கர்ப்பிணியாக இருந்த சீரியல் நடிகை - மாரடைப்பால் திடீர் மரணம்!

Pregnancy Death
By Sumathi Nov 01, 2023 09:39 AM GMT
Report

பிரபல சின்னத்திரை நடிகை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

நடிகை பிரியா

மலையாள சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிரியா. அவருக்கு வயது 35. எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

serial actress priya death

இச்செய்தி ரசிகர்காளிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சக நடிகரான கிஷோர் சத்யா என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில்,

பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்!

மறைவு

‘பிரியாவின் அம்மாவும் கணவரும் இந்தத் துயரத்தில் இருந்து எப்படி மீள்வார்கள் என்பது தெரியவில்லை. 35 வயது என்பது மரணத்திற்கான வயதே கிடையாது. விடை தெரியாத பல கேள்விகள் எனக்குள் வந்து கொண்டே இருக்கிறது.

8 மாத கர்ப்பிணியாக இருந்த சீரியல் நடிகை - மாரடைப்பால் திடீர் மரணம்! | 8 Months Pregnant Actress Dies Of Heart Attack

அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது அவரது குழந்தை ஐசியுவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக, திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்த பிரியா கர்ப்பமானதற்குப் பிறகு தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.