கழிவறைக்கு சென்ற 5 வயது சிறுவன்; அத்துமீறிய 50 வயது பெண் - அதிர்ச்சி சம்பவம்!

Tamil nadu Sexual harassment Crime Thanjavur
By Jiyath Mar 20, 2024 03:21 AM GMT
Report

5 வயது சிறுவனுக்கு 50 வயது பெண் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பாலியல் தொல்லை 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள கோவிலாச்சேரி விழுந்தகண்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா (50), இவர் தனியார் பள்ளி ஒன்றில் குழந்தைகள் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

கழிவறைக்கு சென்ற 5 வயது சிறுவன்; அத்துமீறிய 50 வயது பெண் - அதிர்ச்சி சம்பவம்! | 50 Year Old Woman Sexually Harasses 5 Old Boy

இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் 5 வயது சிறுவன் ஒருவன் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுவனை பின்தொடர்ந்து சென்ற கோகிலா, அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

2000 ரூபாயிற்காக ஆடைகளை களைத்த ஆசிரியை - மனமுடைந்து மாணவி தற்கொலை!

2000 ரூபாயிற்காக ஆடைகளை களைத்த ஆசிரியை - மனமுடைந்து மாணவி தற்கொலை!

பெண் கைது 

இதுகுறித்து அந்த சிறுவன் தனது அண்ணனிடம் கூறியதை அடுத்து, இந்த விவகாரம் அவர்களின் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்,

கழிவறைக்கு சென்ற 5 வயது சிறுவன்; அத்துமீறிய 50 வயது பெண் - அதிர்ச்சி சம்பவம்! | 50 Year Old Woman Sexually Harasses 5 Old Boy

கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கோகிலா மீது புகார் அளித்தனர். இதனையடுத்து கோகிலா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.