வீடு புகுந்து 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை - 5 சிறுவர்கள் வெறிச்செயல்!

Sexual harassment Crime Krishnagiri
By Sumathi Mar 03, 2025 07:00 AM GMT
Report

 சிறுமிகளுக்கு, சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை

கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பள்ளி​யில் படித்து வரும் 13 வயது மற்றும் 14 வயதுடைய 3 மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் நண்பர்​கள்.

வீடு புகுந்து 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை - 5 சிறுவர்கள் வெறிச்செயல்! | 5 Students Assaulting Girl Kids Krishnagiri

இவர்கள் 4 பேரும் பள்ளிப் படிப்பை நிறுத்​தி​விட்டு, கட்டிடப் பணிக்கு செல்​லும் தங்களின் 15 வயதுள்ள நண்பரை பார்க்கச் சென்றுள்ளனர்.

மனைவி டார்ச்சர்; ஆண்களை பற்றி யோசிங்க - TCS ஊழியர் தற்கொலை!

மனைவி டார்ச்சர்; ஆண்களை பற்றி யோசிங்க - TCS ஊழியர் தற்கொலை!

சிறுவர்கள் கைது

அப்போது, அங்குள்ள வீட்​டில் அக்கா, தங்கைகளான 9 மற்றும் 13 வயது சிறுமிகள் விளை​யாடிக் கொண்​டிருந்​தனர். இதைப் பார்த்த மாணவர்கள் உள்ளிட்ட 5 பேரும் அங்கு சென்று, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாகத் தெரி​கிறது.

hosur

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து, 5 பேரை​யும் கைது செய்​துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.