ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - என்ன நடந்தது?

Chennai Crime Death
By Sumathi Mar 13, 2025 05:15 AM GMT
Report

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 பேர் தற்கொலை 

சென்னை, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன்(52). இவரது மனைவி சுமதி(47). இவர்களுக்கு 19 வயதில் ஜஸ்வந்த் குமார் மற்றும் 17 வயதில் லிங்கேஷ் குமார் என்று இரு மகன்கள் உள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - என்ன நடந்தது? | 4 Members Of Same Family Commit Suicide Chennai

இவர்கள் 4 பேரும் வீட்டில் தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், உடனே விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவ, மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர்கள் - 23 பேர் டிஸ்மிஸ்

பள்ளி மாணவ, மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர்கள் - 23 பேர் டிஸ்மிஸ்

கடன் தொல்லை

தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - என்ன நடந்தது? | 4 Members Of Same Family Commit Suicide Chennai

மருத்துவர் பாலமுருகன் ரூ.5 கோடி மேல் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.