17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது!

Sexual harassment Tiruppur
By Swetha May 13, 2024 01:30 PM GMT
Report

17-வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை 

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தாத்தா-பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நிலை மோசமானதை அடுத்து சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர், 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது! | 17 Year Old Girl Gang Raped 9 People

இதையடுத்தும், உறவினர்கள் விசாரித்தபோது 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயகாளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவா பாரதி (22) மற்றும் 14, 15 மற்றும் 16 வயது சிறுவர்கள் என மொத்தம் 9 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை - 7 பேர் வெறிச்செயல்!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை - 7 பேர் வெறிச்செயல்!

9 பேர் கைது

அதே பகுதியை சேர்ந்த இவர்கள் கைது ஆனதும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன்படி, 17 வயதான சிறுமி பெற்றோரை இழந்ததால் தாத்தா-பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். 10ம் வகுப்பு படித்துள்ள அவர் வறுமை காரணமாக வேலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது! | 17 Year Old Girl Gang Raped 9 People

இதனால் சிறுமி வேலை தேடி சென்றபோது ரேஷன் கடை ஒன்றில் பணியாற்றி வந்த 14 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவன் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பிய சிறுமி, சிறுவனுடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும் சிறுவன் அழைத்து சென்ற இடத்திற்கு எல்லாம் சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுமியை அச்சிறுவன் வன்கொடுமை செய்துள்ளான். மேலும் தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இந்த நிலையில் சிறுமி கர்ப்பமாகவே இந்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர