<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-25T10:06:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: விஜய்க்கு வைரமுத்து நன்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vairamuthu-thanks-to-cmvijay-1787649870"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vairamuthu-thanks-to-cmvijay-1787649870</id>
            <summary type="text">Lyricist Vairamuthu thanked Chief Minister Vijay: இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு தேனியில் திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Lyricist Vairamuthu thanked Chief Minister Vijay: இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு தேனியில் திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.
</p><p>
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, கடந்த யூன் மாதம் 10ம் தேதி உயிரிழந்தார், அவரது உடல் தேனியில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.</p><p>

இந்நிலையில் பாரதிராஜாவுக்கு தேனியில் மணிமண்டபம் கட்டப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் நேற்று அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0b69413-944d-4e95-b06b-63c4d92c0a29/26-6a8d605670397.webp' /><br></p><p>
</p><p>
இதனை பாராட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இயக்குநர் இமயம்
பாரதிராஜாவுக்கு
மணிமண்டபம் கட்டும் 
அறிவிப்பை வெளியிட்ட
தமிழ்நாட்டு அரசுக்கும்
முதலமைச்சர் 
ஜோசப் விஜய் அவர்களுக்கும்
கோரிக்கையை 
முதலில் முன்வைத்தவன்
என்ற முறையில்
என் முதல் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>அல்லி நகரத்தின் கலாசாரத்துக்கு
டெல்லி நகரத்து
அங்கீகாரம் பெற்றுத்தந்த
பெருங்கலைஞர் பாரதிராஜா

அடித்தட்டு மக்களின்
கனவுகளை நம்பிக்கைகளை
வாழ்வியலை விழுமியங்களைக் 
காட்சிப் படுத்திய
கலைப் பெருமகன்

அவருக்கான மணிமண்டபத்தை
அவர் பிறந்த 
தேனி மாவட்டத்திலேயே
அமைப்பது என்பது
அவருக்கு அரசு வழங்கும்
கடைசி மரியாதையாகும்
</p><p>
தமிழ்நாட்டு அரசுக்கு
என் முதல் மரியாதை

மீண்டும் நன்றி.<br></p>]]></content>
            <updated>2026-08-25T09:29:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[3400 முத்தங்களுடன் வலம் வந்த கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/girlfriends-plants-3400-kisses-on-boyfriend-car-1787645058"></link>
            <id>https://ibctamilnadu.com/article/girlfriends-plants-3400-kisses-on-boyfriend-car-1787645058</id>
            <summary type="text">Girlfriends Plants 3400 Kisses on Boyfriend Car: இந்தியாவில் காதலனின் காருக்கு காதலி கொடுத்த உதட்டு முத்தத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Girlfriends Plants 3400 Kisses on Boyfriend Car: இந்தியாவில் காதலனின் காருக்கு காதலி கொடுத்த உதட்டு முத்தத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் முத்தங்கள் பதித்த கார் ஒன்று வலம் வருவதாக சமூகஊடகங்களில் வீடியோ வைரலானது.
</p><p>
குறித்த காரில் சுமார் 3400 முத்தங்கள் இருந்துள்ளன, இதுகுறித்து விசாரணை நடத்த காரின் உரிமையாளரான ஆதித்யா சிகர்வாரை போலிசார் அழைத்து சென்றனர்.</p><p>
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/852490ae-be5e-4db8-90bb-08d8d429edae/26-6a8d4ce3e1066.webp' /><br></p><p>தன்னுடைய காதலி சுமார் 3.5 மணிநேரம் செலவழித்து காரில் 3400 முத்தங்களை இட்டதாகவும், அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.
</p><p>
மேலும் சட்டப்படி குற்றம் என்பது தனக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.
</p><p>
இதனைதொடர்ந்து அவருக்கு 5500 ரூபாய் அபராதம் விதித்த போலிசார், முத்தங்களை அழிக்க உத்தரவிட்டனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/974ba034-26d3-4bb6-81c9-b2ce2bab700e/26-6a8d4ce49267d.webp' />&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-25T08:06:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்கள் சுட்டுக்கொலை: பிரேதபரிசோதனையில் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/three-tamils-were-shot-at-from-very-close-range-1787636061"></link>
            <id>https://ibctamilnadu.com/article/three-tamils-were-shot-at-from-very-close-range-1787636061</id>
            <summary type="text">கர்நாடகாவின் சாம்ராஜ்நகரில் மூன்று தமிழர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திட்டமிட்ட கொலை என குற்றம்சாட்டப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அதிர்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கர்நாடகாவின் சாம்ராஜ்நகரில் மூன்று தமிழர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திட்டமிட்ட கொலை என குற்றம்சாட்டப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>தமிழர்கள் சுட்டுக்கொலை</h2><p>
</p><p>
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் காவேரி வனப்பகுதிக்கு உட்பட்ட சாக்கியா வனப்பகுதியில் கடந்த 15ம் தேதி வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.</p><p>

அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் செபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
</p><p>
இதுதொடர்பில் சாம்ராஜ்நகர் மாவட்ட உதவி கலெக்டர் தினேஷ் குமார் மீனா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc83a79b-b4ad-4c16-a55e-0de3aa4951de/26-6a8d29c0de6b1.webp' /><br></p><h2>பிரேதபரிசோதனை அறிக்கை</h2><p>
</p><p>
சமீபத்தில் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், மூவரின் உடலில் இருந்த துப்பாக்கி குண்டுகள் மிக அருகில் இருந்து சுடப்பட்டவை என்றும், உடலில் உள்காயங்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும் மூன்று பேரின் உடல்களிலும் 8.5 செ.மீ அகலத்தில், 6 செ.மீ ஆழத்துக்கு காயங்கள் இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-08-25T08:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேரளாவில் தவெக - மாநில தலைவராகும் நடிகர் தேவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/actor-devan-tvk-as-kerala-state-leader-1787631719"></link>
            <id>https://ibctamilnadu.com/article/actor-devan-tvk-as-kerala-state-leader-1787631719</id>
            <summary type="text">actor devan to joins tvk as kerala state leader: பிரபல மலையாள நடிகரான தேவன் தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாகவும், அவருக்கு கேரள மாநில தலைவர் பதவி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>actor devan to joins tvk as kerala state leader: பிரபல மலையாள நடிகரான தேவன் தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாகவும், அவருக்கு கேரள மாநில தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.</p><p><span style="color: inherit;">தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் கேரளாவை சேர்ந்த நடிகர் தேவன்.&nbsp;</span></p><p>அவருடைய கல்லூரி பருவத்தில் இருந்தே கேரள மாணவர் சங்கத்தில் (KSU) உறுப்பினராக இருந்த நிலையில் 2004ம் ஆண்டு கேரள மக்கள் கட்சியை தொடங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1e57235-a037-46e6-bb73-1b0c205f6f1e/26-6a8d1a269c0b8.webp' /><br></p><p>பின்னர் 2024ம் ஆண்டு கட்சியை பாஜக-வில் இணைத்ததுடன் கேரள பாஜகவின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.&nbsp;</p><p>இந்நிலையில் கடந்த 16ம் தேதி பாஜகவில் இருந்து விலகிய நிலையில், தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.</p><p>இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் தேவனுக்கு கேரள மாநிலத்தலைவர் பதவி வழங்கலாம் என கூறப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/F0Ukp8Kd1Hs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T04:29:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[1 1/2 வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/organs-of-18-month-old-child-donated-in-tamilnadu-1787630572"></link>
            <id>https://ibctamilnadu.com/article/organs-of-18-month-old-child-donated-in-tamilnadu-1787630572</id>
            <summary type="text">18 Months Old Baby Organ Donar in Tamilnadu: மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியில் ஆழ்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>18 Months Old Baby Organ Donar in Tamilnadu: மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
பிறந்து ஒன்றரை வயதே ஆன குழந்தை ஹைட்ரோசெபாலஸ்(மூளைத் தண்டுவட நீர் தலைக்குள்ளேயே சேகரமாகி திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும்) எனப்படும் பிறவிக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டு கடந்த 6 நாட்களாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது.
</p><p>

நாளுக்கு நாள் குழந்தையின் நிலை மோசமடைய மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதும், உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.
</p><p>
குழந்தை மூளைச்சாவு அடைந்த நிலையில் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என குழந்தையின் பெற்றோர் முடிவெடுத்தனர்.
</p><p>
இதனை தொடர்ந்து இதயம், சிறுநீரகம் தானமாக பெறப்பட்டது, 1 வயது 7 மாதங்களே ஆன மிக குறைந்த வயதில் தானமாக பெறப்பட்டுள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TDB7355ehvY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T04:07:20+00:00</updated>
        </entry>
    </feed>
