<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-13T10:10:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக CPI, CPIM அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cpi-cpim-to-contest-in-by-election-1789288311"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cpi-cpim-to-contest-in-by-election-1789288311</id>
            <summary type="text">cpi and cpim to contest in dharapuram and madurantakam by election: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் CPI, CPIM போட்டியிட உள்ளதாக CPI மாநில...</summary>
            <content type="html"><![CDATA[<p>cpi and cpim to contest in dharapuram and madurantakam by election: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் CPI, CPIM போட்டியிட உள்ளதாக CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.</p><h3> 

இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள CPI, CPIM</h3><p> 

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46643ea0-8eb8-4ff8-9618-e04d7de6da24/26-6aa65f7901ab5.webp' /></p><p>
இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் பட்டியலை தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது. </p><p>

இந்நிலையில், தவெக அரசை வெளியிலிருந்து ஆதரித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைதேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. </p><p>

இடைத்தேர்தல் குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T08:32:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சரின் தாய் குறித்த சர்ச்சை பேச்சு - வருத்தம் தெரிவித்த ஆ.ராசா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/a-raja-expresses-regret-for-controversial-speech-1789278506"></link>
            <id>https://ibctamilnadu.com/article/a-raja-expresses-regret-for-controversial-speech-1789278506</id>
            <summary type="text">a raja regret for controversial speech about ctr nirmalkumar: அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமாரின் தாயாரை குறித்து பேசிய பேச்சு சர்ச்சையானதில் திமுக எம்.ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>a raja regret for controversial speech about ctr nirmalkumar: அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமாரின் தாயாரை குறித்து பேசிய பேச்சு சர்ச்சையானதில் திமுக எம்.பி ஆ.ராசா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.</p><h3> 

அமைச்சரின் தாய் குறித்த சர்ச்சை பேச்சு
</h3><p>
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மிசா தியாகத்தை தமிழ்நாடு முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் கொச்சைப்படுத்தியதாக நேற்று திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d3be672-bdb3-4b26-9ee1-1055bc04a78b/26-6aa6392b9a6cd.webp' /></p><p>
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு திமுக எம்.பி ஆ.ராசா, ‘எனக்குச் சந்தேகம் இருக்கு நீ யாருக்குப் பிறந்த?’ என அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமாரின் தாயாரை குறித்து பேசியது கடும் சர்ச்சையாகியுள்ளது. </p><p>

ஆ.ராசாவின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம், அமைச்சர் வன்னிஅரசு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். </p><p>

திமுகவைச் சேர்ந்த எம். பி. கனிமொழியும், "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்ற திருக்குறளை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h3> 

ஆ.ராசா வருத்தம்</h3><p>

இந்நிலையில் தனது பேச்சுக்கு ஆ.ராசா வருத்தம் தெரிவித்துள்ளார். </p><p>

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் <br>‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில்<br>கேள்விக்குள்ளாக்கியதில்…</p>&mdash; A RAJA (@dmk_raja) <a href="https://x.com/dmk_raja/status/2098986160177737797?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T05:49:39+00:00</updated>
        </entry>
    </feed>
