<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-17T10:13:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[Sorry: சட்டசபையில் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tamilnadu-cm-vijay-say-sorry-in-assembly-1786956678"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tamilnadu-cm-vijay-say-sorry-in-assembly-1786956678</id>
            <summary type="text">Tamilnadu CM Vijay Say Sorry in Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது தவெக அமைச்சர் ரஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tamilnadu CM Vijay Say Sorry in Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது தவெக அமைச்சர் ரஞ்சித் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையான நிலையில் முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கோரினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2s93gFXebJA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>தவெக அமைச்சர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு</h2><p>
</p><p>
நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்ப விவாதம் சூடுபிடித்தது.
</p><p>
இதனை தொடர்ந்து மானியக்கோரிக்கை விவாதத்தின் போது தவெக அமைச்சர் ரஞ்சித் குமார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயரை குறிப்பிட்டு பேசினார். இதற்கு திமுக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்,</p><h2>மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்</h2><p>இந்நிலையில் முதலமைச்சர் விஜய் அமைச்சர் ரஞ்சித் கருணாநிதி பெயரை குறிப்பிட்டு பேசியதற்காக மன்னிப்பு கோரினார்.

அவர் பேசுகையில், திமுக தலைவரின் பெயரை குறிப்பிட்டு பேசியது தவறு தான், அவர் சார்பான நான் சாரி கேட்டுக்கிறேன் என கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caa14d51-5107-4662-8834-2c63b4656cd3/26-6a82cc0c3d0d1.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-17T08:56:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமுதனை கொன்றுள்ளனர்.. கோஷ்டி மோதல் அல்ல- உதயநிதி ஸ்டாலின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-speaks-about-amudhan-case-1786941919"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-speaks-about-amudhan-case-1786941919</id>
            <summary type="text">4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் கோவை மாணவன் கொலை தொடர்பாக திமுக கொண்டு வந்த கவனயீர்ப்பு தீர்மானம் விவாதம் ஏற்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் கோவை மாணவன் கொலை தொடர்பாக திமுக கொண்டு வந்த கவனயீர்ப்பு தீர்மானம் விவாதம் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.
</p><p>
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கோவை கல்லூரி மாணவன் கொலையை அமைச்சர் ராஜ்மோகன் கோஷ்டி மோதல் என கூறினார்.
</p><p>
இரண்டு தரப்புகள் அடித்துக்கொண்டால் தான் அது கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் சேர்ந்து அடித்துள்ளனர், போதைப்பொருள் பழக்கம் குறித்து தகவல் அளித்ததால் தான் அமுதனை கொன்றுவிட்டதாக அவரது பெற்றோர் கூறினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68402d7f-0ee3-47e4-be30-ff2337d243e2/26-6a829252bb65d.webp' /><br></p><p>
</p><p>
திருவொற்றியூர் பள்ளி மாணவன் தனுஷ் கொலை செய்யப்பட்டுள்ளான், போதை கலாசாரத்தை எதிர்த்து நிற்கும் ஒவ்வொரு நபருக்கும் இது ஒரு எச்சரிக்கை சம்பவமாக இருக்கிறது.</p><p>

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல கொலைகள் நடந்துள்ளன, 100 நாள் சாதனை என பேசும் தவெக 100 நாட்கள் சட்டம் ஒழுங்கு குறித்தும் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
</p><p>
மேலும் போதைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு, வன்முறைக்கு எதிராக கவுன்சிலிங் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SyHvfWMox18" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-17T04:47:28+00:00</updated>
        </entry>
    </feed>
