<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-30T09:37:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை கொன்றுவிடுவார்கள்: மருத்துவமனையில் கதறிய கர்ப்பிணி பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/pregnant-woman-dies-with-baby-after-delivery-1788081953"></link>
            <id>https://ibctamilnadu.com/article/pregnant-woman-dies-with-baby-after-delivery-1788081953</id>
            <summary type="text">என்னை கொன்றுவிடுவார்கள் என கதறிய நிறைமாத கர்ப்பிணி பெண் குழந்தை பிறந்தபின்னர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.மத்திய பிரதேசத்தின் ஹட்வா பகுதியை சேர்ந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>என்னை கொன்றுவிடுவார்கள் என கதறிய நிறைமாத கர்ப்பிணி பெண் குழந்தை பிறந்தபின்னர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.</p><p>மத்திய பிரதேசத்தின் ஹட்வா பகுதியை சேர்ந்தவர் கல்பனா(வயது 25), நிறைமாத கர்ப்பிணியான கல்பனா சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 25ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.</p><p>

குழந்தையை பிரசுவித்த பின்னர் கல்பனாவும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0765a2f-071d-40c4-a0b0-48de3ff0663b/26-6a93f79ab2d63.webp' /><br></p><p>
</p><p>
இதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட வீடியோவில், நான் பிழைக்கமாட்டேன், என்னை காப்பாற்றுங்கள், உயிருக்கு ஆபத்து என அவர் கூறுவதும், மிகுந்த மன உளைச்சலுடன் இருப்பதும் அவரை ஊழியர்கள் சமாதானம் செய்வதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
தொடர்ந்து தன்னுடைய உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சிப்பதும், அழுதுகொண்டே தனக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குடும்பத்தினரிடம் கூறுவதும் பதிவாகியுள்ளது.</p><p>

இந்நிலையில் கல்பனாவின் தந்தை, எனது ஒரே மகள் கல்பனா, அவள் இப்போது இல்லை, இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறை FIR பதிவு செய்ய வேண்டும், மருத்துவர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
</p><p>
மருத்துவ நெறிமுறைகளின் படியே கல்பனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், எந்தவித அலட்சியமும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-08-30T09:28:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் சிக்கிய 100 தமிழர்களின் நிலை தெரியவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/100-members-not-rescued-in-nepal-flood-1788077833"></link>
            <id>https://ibctamilnadu.com/article/100-members-not-rescued-in-nepal-flood-1788077833</id>
            <summary type="text">நேபாள வெள்ளத்தில் சிக்கிய 100 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

நேபாளத்தில் கடந்த 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெள்ளத்தில் சிக்கிய 100 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
</p><p>
நேபாளத்தில் கடந்த 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரையிலும் 682 பேர் பலியாகியுள்ளனர்.
</p><p>
மேலும் 2362 பேர் மாயமாகி இருப்பதாக நேபாள அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பல உடல்கள் உருக்குலைந்து சிதைந்து உள்ளன, சேறும் சகதியுமாக காணப்படும் பகுதிகளில் உடல்களை தேடி மீட்புப்படையினர் மீட்டு வருகின்றனர்.
</p><p>
வெள்ளத்தில் சிக்கிய 3700 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20c29c20-f6cd-4a06-9e69-fb10ac6f5771/26-6a93e803d2e6f.webp' /><br></p><p>
</p><h2>
100 தமிழர்களின் நிலை தெரியவில்லை</h2><p>

இவர்களில் 21 தமிழர்கள் மீட்கப்பட்டு சென்னைக்கு திரும்பி இருக்கிறார்கள், இதுகுறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஆணைக்கு இணங்க நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லியில் முகாமிட்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டோம்.</p><p>

219 பேர் பாதுகாப்பாக இருக்கிறார்கள், நாளை இரவுக்குள் சென்னை வந்து விடுவார்கள்.

மீதமுள்ள 100 தமிழர்களின் நிலை தெரியவில்லை, ஹெலிகொப்டர் மூலமாக தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LTUXPhqZuUQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-30T08:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக ஆளுநராக கிரண்குமார் ரெட்டி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/kiran-kumar-reddy-tn-governor-1788067840"></link>
            <id>https://ibctamilnadu.com/article/kiran-kumar-reddy-tn-governor-1788067840</id>
            <summary type="text">ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் பொறுப்பு ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்.
</p><p>
இந்நிலையில் ஆந்திரா முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கிரண்குமார் ரெட்டி தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aca9f1db-0553-4fa1-9ded-8d12fb5c2136/26-6a93c0cd516e0.webp' /><br></p><p>

பிரதமர் மோடியின் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளின் பயணம் முடிந்த பின்னர் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம்.</p><p>

மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யும் போது தமிழக ஆளுநர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
</p><p>
2010 முதல் 2014 வரை ஆந்திராவின் முதலமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.<br></p>]]></content>
            <updated>2026-08-30T05:34:36+00:00</updated>
        </entry>
    </feed>
