<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-23T05:46:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த உறுதியை அளித்தால் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வேன்- சோனம் வாங்சுக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/i-will-end-the-hunger-strike-sonam-wangchuk-1784781137"></link>
            <id>https://ibctamilnadu.com/article/i-will-end-the-hunger-strike-sonam-wangchuk-1784781137</id>
            <summary type="text">சலோ சன்சத் பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மீது எந்தவித சட்டரீதியான அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படாது என மத்திய அரசு உறுதியளித்தால், தனது உண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சலோ சன்சத் பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மீது எந்தவித சட்டரீதியான அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படாது என மத்திய அரசு உறுதியளித்தால், தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.</p><p> 

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.</p><h2> 

அவர் கூறியதாவது..,&nbsp;</h2><p>மருத்துவமனையில் தன்னை சந்தித்து, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டதற்கு இருவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba30be84-547f-4300-ac3b-2e22ce682420/26-6a619953c43d3.webp' /></p><p>நியாயமான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய கல்வி முறையை கோரியதுதான் மாணவர்களின் ஒரே குற்றம் என்று அவர் குறிப்பிட்டள்ளார்.
</p><p>
மேலும், இதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஜனநாயக நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
</p><p>
மத்திய அரசு இந்த உத்தரவாதத்தை அளிக்காவிட்டால், தனது உண்ணாவிரதத்தை காலவரையின்றி தொடர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-23T04:41:27+00:00</updated>
        </entry>
    </feed>
