<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-29T09:10:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு குழுவின் உதவியை ஏற்க நேபாள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/nepal-govt-permission-to-foreign-rescue-teams-1787977865"></link>
            <id>https://ibctamilnadu.com/article/nepal-govt-permission-to-foreign-rescue-teams-1787977865</id>
            <summary type="text">நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ளது.

இமயமலை பகுதியில் பனிப்பாறை சரிந்து நதியில் விழுந்ததில் ஆற்றில் வெள்ளப்பெருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ளது.
</p><p>
இமயமலை பகுதியில் பனிப்பாறை சரிந்து நதியில் விழுந்ததில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ரசுவா மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
</p><p>
திடீர் வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d0b9f0d-c51b-4b97-9717-b0d00963d246/26-6a9261d0ec879.webp' /><br></p><p>

இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது, 1500 பேர் காணாமல் போயுள்ளனர்.
</p><p>
நேபாள ராணுவம், மீட்புப்படையினர் இணைந்து மீட்புபணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் வெளிநாட்டு உதவி வேண்டாம் என அரசு அறிவித்தது.
</p><p>
மேலும் தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால் தானே மற்ற நாடுகளிடம் உதவி கேட்கும் எனவும் தெரிவித்தது.
</p><p>
இந்நிலையில் தற்போது அதனை மாற்றி உதவியை ஏற்க முன்வந்துள்ளது.

இதனை தொடர்ந்து வெளிநாட்டு மீட்புக்குழுக்கள் மற்றும் அதில் அனுபவமிக்க நிபுணர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் படி, குறைந்தது 320 இந்தியர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/juvnMxEHxvU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-29T04:36:59+00:00</updated>
        </entry>
    </feed>
