<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-20T12:43:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருடுபோன அம்மனின் தாலி திரும்ப கிடைத்த அதிசயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/stolen-draupadi-amman-thali-its-return-by-the-god-1784534070"></link>
            <id>https://ibctamilnadu.com/article/stolen-draupadi-amman-thali-its-return-by-the-god-1784534070</id>
            <summary type="text">திரௌபதி அம்மன் கோவிலில் அம்மனின் 10 சவரன் தங்க தாலி திருடு போன நிலையில் திரும்ப கிடைத்த அதிசயம் நடந்துள்ளது.

ஆர்கே பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அய...</summary>
            <content type="html"><![CDATA[<p>திரௌபதி அம்மன் கோவிலில் அம்மனின் 10 சவரன் தங்க தாலி திருடு போன நிலையில் திரும்ப கிடைத்த அதிசயம் நடந்துள்ளது.
</p><p>
ஆர்கே பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யனேரி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
</p><p>
கடந்த ஞாயிறன்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு திரௌபதி அம்மன் மற்றும் பிற உற்சவர் சிலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
</p><p>
பகல் நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த தாலியை திருடிச் சென்றதாக தெரிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78307eec-7dfa-413d-a8cf-a1ae27ea13bf/26-6a5dd4cd45b39.webp' /><br></p><p>
</p><p>
சிறிது நேரம் கழித்து அம்மன் தாலி காணாமல் போனதை கண்ட கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
</p><p>
விரைந்து வந்த அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.</p><p>

திங்களன்று காலை பூசாரிக்கு அருள் வந்து கோவிலை சுற்றி ஓடினார், பின்புறத்தில் தாலி இருந்தது, இதைக்கண்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டனர்.<br></p>]]></content>
            <updated>2026-07-20T07:57:35+00:00</updated>
        </entry>
    </feed>
