<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-27T07:55:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/minister-arunraj-says-swine-flu-control-in-tn-1787810214"></link>
            <id>https://ibctamilnadu.com/article/minister-arunraj-says-swine-flu-control-in-tn-1787810214</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல்

இந்தியாவில் டெல்லி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.</p><h3>

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல்
</h3><p>
இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14f9f27a-7ce3-4881-b474-da4706cf3000/26-6a8fd1a93b692.webp' /></p><p>
டெல்லியில் 2,000க்கும் அதிகமானோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். </p><p>

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஜனவரி மாதத்தில் 19 பேருக்கு மட்டுமே இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு, தற்போது 339 ஆக அதிகரித்துள்ளது. </p><p>

அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.</p><h3> 

அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் </h3><p>

இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என திமுக எம்எல்ஏ லட்சுமணன் கேள்வி எழுப்பினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f60738fd-527e-4261-a05a-9dfca4014715/26-6a8fd1a7d04bc.webp' /></p><p> 

இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், "பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டில் தான் உள்ளது, மக்கள் அச்சப்படத் தேவையில்லை. </p><p>

மே மாதத்துக்கு முன்பு குறைவாக இருந்த காய்ச்சல் தற்போது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சற்று அதிகமாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f7deed3-bcf8-4675-904a-5ebddee57b16/26-6a8fd1a8832ef.webp' /></p><p>

தேவைப்பட்டால் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும், முதியவர்களையும், கர்ப்பிணிகளையும் அதிகமாக பாதிக்கும் என்பதால் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T06:02:21+00:00</updated>
        </entry>
    </feed>
