<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-20T17:10:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேகதாது அணை தமிழ்நாட்டிற்காவே கட்டப்படுகிறது - கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/karnataka-cm-says-mekedatu-dam-for-tamilnadu-1787234378"></link>
            <id>https://ibctamilnadu.com/article/karnataka-cm-says-mekedatu-dam-for-tamilnadu-1787234378</id>
            <summary type="text">மேகதாது அணை தமிழ்நாட்டிற்காவே கட்டப்படுகிறது, கர்நாடகாவிற்காக இல்லை என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியுள்ளார்.

டி.கே.சிவகுமார் பேச்சு

சென...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேகதாது அணை தமிழ்நாட்டிற்காவே கட்டப்படுகிறது, கர்நாடகாவிற்காக இல்லை என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியுள்ளார்.</p><h3>

டி.கே.சிவகுமார் பேச்சு</h3><p>

சென்னை கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfc1d82a-9893-43da-b1d4-b6af3a1d9bef/26-6a87084bad468.webp' /></p><p>

இதில், கலந்து கொண்டு பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், "மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும். மேகதாது அணை கட்டப்படாததால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. </p><p>

மேகதாது அணையால் கர்நாடகாவை விட தமிழ்நாடுக்குத்தான் அதிக பலன். நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b694f9e-3e7c-4445-bde3-4b2d34d85d02/26-6a87084c6158b.webp' /></p><p>

ஆந்திராவின் எதிர்ப்பால் கிருஷ்ணா நீரை கர்நாடகா முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை. கிருஷ்ணா நதி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தண்ணீர் நம்மை ஒன்றுசேர்க்க வேண்டும், பிரித்து விடக்கூடாது" என தெரிவித்துள்ளார். </p><h3>

மேகதாது அணை தமிழ்நாட்டிற்காவே
</h3><p>
இந்த மாநாடு முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எங்களின் பல்வேறு நீர் தொடர்பான பிரச்சனைகள் குறித்து, தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி சுமூகமாகத் தீர்வு காண அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b694f9e-3e7c-4445-bde3-4b2d34d85d02/26-6a87084c6158b.webp' /></p><p>

மேகதாது அணை தமிழகத்துக்காக கட்டப்படுகிறது. கர்நாடகாவிற்காக அல்ல, மேகதாது அணை மூலம் கர்நாடகாவுக்கு 5 டிம்சி தண்ணீரையே பயன்படுத்த உள்ளோம். </p><p>பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது. 

மேகதாது அணை கட்டப்பட்டால் குடிநீருக்காக 5 டிஎம்.சி நீரை எடுத்துக்கொண்டு எஞ்சியதை தமிழ்நாடு, புதுச்சேரிக்கு வழங்குவோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T13:59:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண் மாரடைப்பால் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/indian-women-died-of-heart-attack-in-canada-1787214395"></link>
            <id>https://ibctamilnadu.com/article/indian-women-died-of-heart-attack-in-canada-1787214395</id>
            <summary type="text">An Indian woman died of a heart attack in Canada: கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.


இந்தியாவின் பஞ்சாபைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>An Indian woman died of a heart attack in Canada: கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
</p><p>

இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்த நிலையில், அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
</p><h3>
கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்த இளம்பெண்
</h3><p>
அன்மோல்தீப் கௌர் (24), நான்கு ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cab5f88-bf7b-4842-8041-008c23b9e37d/26-6a86ba3c9909e.webp' /></p><p>
மனித்தோபா மாகாணத்தின் வின்னிபெக் நகரில் கல்வி கற்று முடித்து, நிரந்தர குடியிருப்பு அனுமதிக்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தார் கௌர்.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், செவ்வாயன்று திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட கௌர், மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
</p><p>
கௌர் உயிரிழந்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T13:05:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல்லையில் கிருத்துவ மத போதகருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/nellai-preacher-got-death-sentence-in-pocso-case-1787222132"></link>
            <id>https://ibctamilnadu.com/article/nellai-preacher-got-death-sentence-in-pocso-case-1787222132</id>
            <summary type="text">Preacher got deah sentence in nellai: தமிழக மாவட்டம் திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில், கிருத்துவ மத போதகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Preacher got deah sentence in nellai: தமிழக மாவட்டம் திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில், கிருத்துவ மத போதகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

திருநெல்வேலி மாவட்டம் இலந்தை குளம் பகுதியில் மத போதகர் ஆபிரகாமிற்கு போக்ஸோ வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. </p><h2>போக்ஸோ&nbsp;வழக்கு </h2><p>

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகேயுள்ள இலந்தை குளம் பகுதியில், நான்கு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 50 வயதான கிருத்துவ மத போதகர் ஆபிரகாம் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5963a1a6-c704-42e7-b54e-072da8e6a956/26-6a86d91c16801.webp' />&nbsp;</p><p></p><p>
அவர் மீது போக்சோ வழக்குப் பதியப்பட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
</p><p>
இந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி இவ்வழக்கில் தீர்ப்பை வாசித்தார். சிறுமிகளை வன்கொடுமை செய்த ஆபிரகாமிற்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.</p><p> 

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T13:05:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் ஆல்அவுட்: பந்தை அறுத்து..ஆளுக்கு பாதியாக எடுத்துக் கொண்ட வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/ollie-robinson-and-josh-tongue-split-test-ball-1787228525"></link>
            <id>https://ibctamilnadu.com/article/ollie-robinson-and-josh-tongue-split-test-ball-1787228525</id>
            <summary type="text">Robinson and Tongue split ball: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்தின் ஓலி ராபின்ஸன் மற்றும் ஜோஷ் டங் பந்தை பிரித்துக்கொண்ட சுவாரஸ்ய நிகழ்வு நடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Robinson and Tongue split ball: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்தின் ஓலி ராபின்ஸன் மற்றும் ஜோஷ் டங் பந்தை பிரித்துக்கொண்ட சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது.
</p><p>
லீட்ஸில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்தின் ஓலி ராபின்ஸன் மற்றும் ஜோஷ் டங் பந்தை பிரித்துக்கொண்டனர்.&nbsp;&nbsp;</p><h2>ஓலி ராபின்ஸன், ஜோஷ் டங்</h2><p>லீட்ஸின் ஹெட்டிங்லே மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bea7607e-a0d1-4bf4-87df-9d5239e2fe86/26-6a86f17099364.webp' />&nbsp;</p><p></p><p>
முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, ஓலி ராபின்ஸன் மற்றும் ஜோஷ் டங் ஆகியோரின் தாக்குதல் பந்துவீச்சில் 171 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
அதிகபட்சமாக அப்துல்லா ஷாஃபிக் 61 ஓட்டங்களும், இமாம்-உல்-ஹக் 42 ஓட்டங்களும் எடுத்தனர். ஓலி ராபின்ஸன் (Ollie Robinson), ஜோஷ் டங் (Josh Tongue) தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் இருவரும் ஒரு வித்தியாசமான சூழலை எதிர்கொண்டனர்.
</p><h2>
பந்தை இரண்டாக அறுக்குமாறு
</h2><p>அதாவது, ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளர், அப்போட்டியின் பந்தை நினைவுப் பரிசாக எடுத்துச் செல்லும் நீண்டகால மரபு பின்பற்றப்படுகிறது.

இப்போட்டியில் இருவருமே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், ஒரு தனித்துவமான தீர்வை மேற்கொண்டனர். </p><p>மைதான பராமரிப்புக் குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் பந்தை இரண்டாக அறுக்குமாறு வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதன்படி ஆளுக்கு பாதி பந்தை அறுத்த பின் எடுத்துக் கொண்டனர். </p><p>இதுகுறித்து ஓலி ராபின்ஸன் கூறுகையில், "நாங்கள் ஆட்டத்தை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது, டங்கிடம் நாம் இதை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம் என்று கூறினேன்.</p><p>அவரும் அதை சொன்னார், நானும் அதை செய்யலாம் அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றேன். இது ஒரு வித்தியாசமான விடயம்; கிரிக்கெட் பந்தின் பாதியை வைத்துக்கொள்வது என்பது அடிக்கடி நடப்பதில்லை; அதனால் இது நாங்கள் என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும்" என தெரிவித்தார். 

&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/613d0a78-9764-48c5-a2f4-111252315ee7/26-6a86f1714e22a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T13:05:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேரள அழகியை திருமணம் செய்து கொண்ட ஸ்காட்லாந்து எம்பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/scottish-mp-who-married-a-woman-from-kerala-1787206696"></link>
            <id>https://ibctamilnadu.com/article/scottish-mp-who-married-a-woman-from-kerala-1787206696</id>
            <summary type="text">Scotland MP Marries Kerala Woman: ஸ்காட்லாந்து தேசிய கட்சியை சேர்ந்த எம்பி மார்ட்டின் டே கேரள பெண்ணான நிதின் சந்தை திருமணம் செய்து கொண்டார்.நட்பு காதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Scotland MP Marries Kerala Woman: ஸ்காட்லாந்து தேசிய கட்சியை சேர்ந்த எம்பி மார்ட்டின் டே கேரள பெண்ணான நிதின் சந்தை திருமணம் செய்து கொண்டார்.</p><h2>நட்பு காதலான தருணம்</h2><p>
</p><p>
கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் நிதின் சந்த்(வயது 49), கடந்த 2008ம் ஆண்டு உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.
</p><p>
அங்கு தகவல்தொழில்நுட்ப துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, தேசிய கட்சியின் முக்கிய பிரமுகரான மார்ட்டின் டே என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது, இவர்களது நட்பு பின்னாளில் காதலாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/315f30dd-f965-4951-aaf7-b1c3e9c16e35/26-6a869db5cb1f3.webp' /><br></p><p>

இதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு இங்கிலாந்தில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர், இருப்பினும் கேரளத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நிதின் விரும்பினார்.</p><h2>பாரம்பரிய உடையில் திருமணம்</h2><p>
</p><p>
</p><p>சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 2026ம் ஆண்டு நிதினின் ஆசை நிறைவேறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/847d17ab-fc94-4e40-a384-f688e169f3f1/26-6a869db67d84a.webp' /><br></p><p>
</p><p>
கடந்த 18ம் தேதி குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் பாரம்பரிய உடை அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.
</p><p>
ஸ்காட்லாந்தின் எம்பி-யான மணமகன் மார்ட்டின் டே வேட்டி அணிந்துகொண்ட மாங்கல்யத்தை கட்டினார், இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/257d6714-d705-4d4f-9bae-104f53c9264e/26-6a869db7376cb.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-20T13:00:31+00:00</updated>
        </entry>
    </feed>
