<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-04T11:25:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்காக தங்கம் வென்றவர் காய்கறி விற்கும் அவலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/the-man-who-won-4-gold-medals-selling-vegetables-1788516053"></link>
            <id>https://ibctamilnadu.com/article/the-man-who-won-4-gold-medals-selling-vegetables-1788516053</id>
            <summary type="text">இந்தியாவுக்கு 4 தங்க பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் தற்போது பிழைப்புக்காக காய்கறி விற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவுக்கு 4 தங்க பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் தற்போது பிழைப்புக்காக காய்கறி விற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அமர்தீப்குமார்(வயது 29), சர்வதேச அளவில் எறிபந்து போட்டியில் இந்தியாவுக்காக 4 தங்க பதக்கங்களை வென்றவர்.
</p><p>
தற்போது வறுமையின் காரணமாக காய்கறி விற்றும், வாடகை கார் ஓட்டியும் பிழைப்பு நடத்தி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a9c5743-7445-4b21-90c6-bf577bc29ea3/26-6a9a97a98eb33.webp' /><br></p><p>
</p><p>
இவர் வாங்கிய தங்க பதக்கங்களை சிறிய கடையில் மாட்டி வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.
</p><p>
வெற்றி பெற்ற வீரருக்கு முறையான அங்கீகாரம் கிடைக்காததே இதற்கு காரணம் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
</p><p>
அரசு வேலை வாய்ப்போ, நிதியுதவியோ கிடைத்திருக்க வேண்டும் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/455d4455-38fd-49ed-b3dc-3c09fbbd4b00/26-6a9a97aa4a1e8.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-04T10:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதிநிலை மோசம்: தூய்மை பணியாளர்கள் முன் பேசிய அமைச்சர் ஆனந்த்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/ministers-appeal-to-sanitation-workers-1788514870"></link>
            <id>https://ibctamilnadu.com/article/ministers-appeal-to-sanitation-workers-1788514870</id>
            <summary type="text">பணி நிரந்தரம், சம்பள உயர்வு, மகப்பேறு விடுப்பு உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>பணி நிரந்தரம், சம்பள உயர்வு, மகப்பேறு விடுப்பு உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p>

ரிப்பன் மாளிகை வளாகத்தில் 16வது நாளாக தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
</p><p>
இன்று அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் தூய்மைப்பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97baf9a2-ed53-4009-9957-0929ed1a918d/26-6a9a93e4c02fa.webp' /><br></p><p>
</p><p>
அப்போது பேசிய அமைச்சர் என்.ஆனந்த், உங்களது கோரிக்கையை கேட்குமாறு முதலமைச்சர் எங்களை அனுப்பி வைத்தார்.
</p><p>
அவர் நிச்சயம் உங்களது கோரிக்கையை நிறைவேற்றுவார், உங்கள் கோரிக்கை நியாயமானது, ஆனால் நிதிநிலை மோசமாக இருக்கிறது, நிதி நிலையை பொறுத்து உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
</p><p>
ஆதவ் அர்ஜுனா பேசுகையில், முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்ற பின்னர் எதையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அதை செய்து வருகிறார்.
</p><p>
கடன் வாங்கி மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறார், உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சருக்கு அவகாசம் கொடுங்கள் என தெரிவித்தார்.
</p><p>
அறவழியில் போராடிய உங்களுக்கு தலைவணங்குவதாகவும், உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதே எங்களது கடமை எனவும் அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-04T09:48:38+00:00</updated>
        </entry>
    </feed>
