<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-24T05:39:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதி முன்னிலையில் தூத்துக்குடி வாலிபர் பிரேத பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/post-mortem-thoothukudi-youth-body-conducted-1784870404"></link>
            <id>https://ibctamilnadu.com/article/post-mortem-thoothukudi-youth-body-conducted-1784870404</id>
            <summary type="text">தூத்துக்குடி அமுதா நகர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 24). சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக கூறி கடந்த 17ம் தேதி போலிசார் அருணாச்சலத்தை கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தூத்துக்குடி அமுதா நகர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 24). </p><p>சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக கூறி கடந்த 17ம் தேதி போலிசார் அருணாச்சலத்தை கைது செய்து தென்பாகம் போலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
</p><p>
அங்கு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தயார் செய்து கொண்டிருந்த போது, மயங்கி விழுந்ததாக போலிஸ் தெரிவித்தனர்.</p><p>

இந்நிலையில் அவரது தலையில் காயம் ஏற்பட உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a44cdc94-b87b-4616-abbc-550138d17fa4/26-6a62f6ac04d9c.webp' /><br></p><p>
</p><p>
போலிஸ் நிலையத்தில் அருணாச்சலத்தை தாக்கியதே அவரது மரணத்துக்கு காரணம் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
</p><p>
மேலும் நீதித்துறை நடுவர் முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
</p><p>
இதன்படி இன்று காலை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் முன்னிலையில் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது, வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டும் வருகிறது.</p><p>

கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மருத்துவர் பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்.<br></p>]]></content>
            <updated>2026-07-24T05:23:17+00:00</updated>
        </entry>
    </feed>
