<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-17T17:39:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஏமாற்றம் - காவலர் நியமனம் குறித்து உதயநிதி கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udayanidhi-post-about-police-appointment-postponed-1784298946"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udayanidhi-post-about-police-appointment-postponed-1784298946</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் காவலர் நியமனத்தை மேலும் ஓராண்டுக்கு தள்ளி வைத்துள்ள அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் காவலர் நியமனத்தை மேலும் ஓராண்டுக்கு தள்ளி வைத்துள்ள அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
</p><p>இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய அரசு பொறுப்பேற்றது முதல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறைக்கு கூடுதல் பணியாளர்கள் தேவைப்படும் சூழல் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b5d09ef-c974-476e-bc9d-168e34493276/26-6a5a40ce01986.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கும்&nbsp;</span></h2><p> இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான காவலர் நியமனத்தை தாமதப்படுத்துவது காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>

சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் அட்டவணைப்படி, காவலர் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டுதான் வெளியாகும் எனக் கூறிய அவர், இதனால் சட்டம் ஒழுங்கு நிலைமையும், காவல்துறை பணியில் சேர விரும்பும் இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என விமர்சித்துள்ளார்.
</p><p>
மேலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர் நியமனப் பணிகளை தொடங்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள். <br><br>ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.<br><br>சீருடைப்பணியாளர்…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2078087494961430824?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-17T14:48:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய அரசு - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-stalin-slams-tvk-govt-for-tnusrb-1784299456"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-stalin-slams-tvk-govt-for-tnusrb-1784299456</id>
            <summary type="text">காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தை இந்த அரசு கேள்விக்குறியாக்கி இருக்கிறது என உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தை இந்த அரசு கேள்விக்குறியாக்கி இருக்கிறது என உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h3>

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</h3><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fba4e06a-c354-4b45-9a2c-133f4324a2d0/26-6a5a3fc1d884e.webp' /></p><p>

ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஆண்டுதான் காவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. </p><p>

இது, காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. </p><p>

இதன் மூலம், ஏற்கெனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கையும், காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு.&nbsp;</p><p> 

எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-17T14:44:31+00:00</updated>
        </entry>
    </feed>
