<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-08T05:56:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக பிரமுகரை வெட்டி கொன்றது ஏன்? கைதான மாணவன் பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tvk-kannan-killed-chennai-cctv-1788845955"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tvk-kannan-killed-chennai-cctv-1788845955</id>
            <summary type="text">சென்னையில் கொலை செய்யப்பட்ட தவெக பிரமுகர் கண்ணனை கொன்றது ஏன் என குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னை பெசன்ட்நகர் வண்ணான்துறை பகுதியை சேர்ந்தவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையில் கொலை செய்யப்பட்ட தவெக பிரமுகர் கண்ணனை கொன்றது ஏன் என குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>சென்னை பெசன்ட்நகர் வண்ணான்துறை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 45), தவெக பிரமுகராக இருக்கிறார்.
</p><p>
ஐடி நிறுவனங்களுக்கு கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்த கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 5 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
</p><p>
இதுகுறித்து விசாரணையை தொடங்கிய போலிசார் அடையாறு பகுதியை சேர்ந்த பரணி(வயது 20) மற்றும் அவருடைய நண்பர்கள் 4 பேரை கைது செய்தனர்.
</p><p>
விசாரணையில், முன்பகையை கண்ணனின் கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e4ab680-835c-4144-9f44-78a3556d93d0/26-6a9fa01231e5c.webp' /><br></p><p>
</p><p>
கடந்த 2009ம் ஆண்டு பரணியின் பெரியப்பாவை கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர், தொடர்ந்து 2016ம் ஆண்டு பரணியின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>

தன்னுடைய தந்தை மற்றும் பெரியப்பாவின் மரணத்திற்கு காரணமாக கண்ணனை நேரம் பார்த்து பழிவாங்க காத்திருந்ததாக பரணி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தங்களது வீட்டுக்கு வந்த கண்ணன் தனக்கு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் பகையை மறந்து சமாதானமாக போலாம் என கூறியுள்ளார்.
</p><p>
அதிமுகவில் இருந்து தவெக-வில் இணைந்த கண்ணன், அப்பகுதியில் முக்கிய புள்ளியாக வலம்வந்ததால் ஆத்திரமடைந்த பரணி, மீண்டும் ஆபத்து வரலாம் என்ற எண்ணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக கூறியுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-08T05:41:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேரவையிலிருந்து திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றிய காவலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/police-personel-evicted-dmk-mlas-from-the-assembly-1788845108"></link>
            <id>https://ibctamilnadu.com/article/police-personel-evicted-dmk-mlas-from-the-assembly-1788845108</id>
            <summary type="text">&amp;nbsp;சட்டப்பேரவையில் பேரவை தலைவர் இருக்கை முன்பாக அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

காவல்துறை மீட்புபணிகள் உள்ளிட்ட துறை மீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சட்டப்பேரவையில் பேரவை தலைவர் இருக்கை முன்பாக அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.</p><p>

காவல்துறை மீட்புபணிகள் உள்ளிட்ட துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் பதிலுரையை நேற்று ஜோசப் விஜய் அளித்தார், அதில் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.</p><p>

இதற்கு பதிலளிக்க எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை, இதனால் திமுக எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zwhHa14VsPQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
இன்று சட்டப்பேரவை தொடங்கியதும் முதலமைச்சர் நேற்று பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
</p><p>
பேரவை தலைவர் இருக்கை முன்பாக தொடர்ந்து அமளியில் ஈடுபடவே, பேரவை விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.</p><p>

இதனை தொடர்ந்து அவர்களை வெளியேற்றுமாறு காவலர்களுக்கு பேரவை தலைவர் உத்தரவிட்டார், இதனால் அவர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8445815-42f1-4100-927a-71b306cc0133/26-6a9f9cb5a56c1.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-08T05:27:32+00:00</updated>
        </entry>
    </feed>
