<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-09-14T09:17:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரியார், அண்ணா பேரணிக்கு அனுமதி மறுப்பு: உதயநிதி கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/permission-denied-for-periyar-and-anna-rally-1789375219"></link>
            <id>https://ibctamilnadu.com/article/permission-denied-for-periyar-and-anna-rally-1789375219</id>
            <summary type="text">தந்தை பெரியார், அண்ணாவின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பாக எக்ஸ் தள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தந்தை பெரியார், அண்ணாவின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும்,

குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு. கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த சர்க்கஸ் அரசின் காவல் துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.</p><p>

முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab76f159-818a-4b39-9cba-64476af97825/26-6aa7b352bcdb1.webp' /><br></p><p>
</p><p>
பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்?

காவல் துறை, முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டதா?</p><p>
பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் ரீல்ஸ் முதல்வர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T08:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு: சித்திரை வீதிகளில் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/meenakshi-amman-temple-kumbabishekam-1789362952"></link>
            <id>https://ibctamilnadu.com/article/meenakshi-amman-temple-kumbabishekam-1789362952</id>
            <summary type="text">மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை சித்திரை வீதிகளில் பக்தர்கள் நின்று விழாவை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகப்பிரசித்த பெற்ற மதுர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை சித்திரை வீதிகளில் பக்தர்கள் நின்று விழாவை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
உலகப்பிரசித்த பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா செப்டம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது.
</p><p>
விழாவில் 2 ஆயிரம் பக்தர்கள், 9 ஆயிரம் விஐபிக்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5374a08-68c5-4891-89a5-d4d96cffddbf/26-6aa783a54490c.webp' /><br></p><p>

காலை 7.40 மணிமுதல் 8.10 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறும், விழாவில் பங்கேற்ற பாஸ் பெற்றவர்கள் மட்டுமே சித்திரை வீதிகள் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.</p><p>

மற்றவர்கள் சித்திரை வீதிகளில் தடை விதிக்கப்படுவார்கள், இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில் குடமுழுக்கு விழா முடிந்த பின்னர் சூழ்நிலையை பொறுத்து மற்ற பக்தர்கள் போலிசாரால் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf6bb928-efdb-4d0f-ae4a-4880d16c13b6/26-6aa783a490653.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-14T05:18:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சதுர்த்தி: முதலமைச்சர் விஜய் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vijay-wishes-to-vinayagar-chathurthi-1789360424"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vijay-wishes-to-vinayagar-chathurthi-1789360424</id>
            <summary type="text">விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது வாழ்த்து செய்தியில், &quot;விநாயகர் சதுர்த்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>அவரது வாழ்த்து செய்தியில், "விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p> இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, </p><p>ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்

மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-14T04:35:25+00:00</updated>
        </entry>
    </feed>
