<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-28T05:52:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[Nepal Flood: பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/nepal-flood-latest-updates-1787893633"></link>
            <id>https://ibctamilnadu.com/article/nepal-flood-latest-updates-1787893633</id>
            <summary type="text">நேபாள பெருவெள்ளம் தொடர்பில் பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி 469 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள பெருவெள்ளம் தொடர்பில் பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி 469 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கி.மீ வடக்கே அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
</p><p>
ஆற்றின் இருபுறமும் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன, சாலைகள் பாலங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன.</p><p>

பனிப்பாறை உடைந்து பனிச்சரிவு ஏற்பட்டதே வெள்ளத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hz5Kk2zgpWg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

குறித்த இயற்கை பேரிடரில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர், இவர்களில் இதுவரை 469 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது, மேலும் 977 பேரை காணவில்லை, இவர்களில் 577 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.</p><p>

7250 நேபாள போலிசார், 4200 நேபாள ராணுவத்தினர் 1845 ஆயுத படை போலிசார் என மொத்தம் 13295 பாதுகாப்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/juvnMxEHxvU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-28T05:11:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீமானுக்கு ஆதரவாக.. நடிகை விஜயலட்சுமியின் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vijayalakshmi-supports-seeman-1787892943"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vijayalakshmi-supports-seeman-1787892943</id>
            <summary type="text">நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக இருப்பேன் என புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி.

சீமான் தன்னை ஏமாற்றிவிட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக இருப்பேன் என புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி.
</p><p>
சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக அடுக்கடுக்கான புகார்களை கூறிவந்த நடிகை விஜயலட்சுமி போலிசில் புகார் அளித்திருந்தார், ஆனால் இறுதியில் வழக்கு சமரசம் ஆனது.
</p><p>
இந்நிலையில் தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a08e9ef-7490-4f8f-b291-4aac696eaa83/26-6a91153f71271.webp' /><br></p><p>
</p><p>
அதில், சீமானின் வாயை அடைக்க வேண்டுமென்றால் உடனே என் பெயரை கூறுகிறார்கள், கடந்த சில நாட்களாக என்னையும், சீமானையும் இணைத்து கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.</p><p>

தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும்போது அவர்களை வாழவிட வேண்டும், அது தான் மனிதநேயம்.
</p><p>
ஆனால் தொடர்ந்து என்னையும், அவரையும் பற்றி கொச்சைப்படுத்திக்கொண்டே இருந்தீர்கள் என்றால் நான் அவருக்கு ஆதரவாக நிற்பேன் என தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் இப்படி பேசுவதால் ”பெரிய தொகை செட்டில் பண்ணிட்டாங்க போல” என பேச வேண்டாம், என்னை பணம் கொடுத்து யாராலும் வாங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-08-28T04:57:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிராண்ட் செஸ் டூர் பட்டம் வென்ற முதல் இந்தியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/grand-chess-tour-champion-praggnanandhaa-1787891844"></link>
            <id>https://ibctamilnadu.com/article/grand-chess-tour-champion-praggnanandhaa-1787891844</id>
            <summary type="text">Grand Chess Tour Champion Praggnanandhaa: அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>Grand Chess Tour Champion Praggnanandhaa: அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார் பிரக்ஞானந்தா.</p><p>

உலகின் சிறந்த டாப் 10 கிராண்ட் மாஸ்டர்கள் மட்டுமே பங்கேற்கும் கிராண்ட் செஸ் தொடரின் இறுதிப்போட்டி அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது.
</p><p>
இந்த போட்டியில் கலந்து கொண்ட பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் கரானாவுடன் மோதினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/627283e0-39bc-4151-bf02-4450b56f4f08/26-6a91119979fcb.webp' /><br></p><p>
</p><p>
முதல் 2 கிளாசிக்கல் சுற்று ஆட்டத்தில் 9-3 என்ற கணக்கில் பின் தங்கிய பிரக்ஞானந்தா, அடுத்தடுத்த ராபிட் சுற்று ஆட்டங்களில் முன்னிலை பெற்றார்.
</p><p>
கடைசியில் பிளிட்ஸ் ஆட்டங்களை பிரக்ஞானந்தா டிரா செய்ததால் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதில் இறுதியாக 15- 13 என்ற கணக்கில் பட்டம் வென்றார்.
</p><p>
இதன் மூலம் கிராண்ட் செஸ் தொடரின் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1284aa4-30d7-4505-8dff-eb6dfc1c9255/26-6a91119a2ff43.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-28T04:42:25+00:00</updated>
        </entry>
    </feed>
