<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-01T07:33:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்குள்ளாகும் ராகுல் காந்தியின் தமிழக பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/rahul-gandhi-come-to-tamilnadu-today-1785561280"></link>
            <id>https://ibctamilnadu.com/article/rahul-gandhi-come-to-tamilnadu-today-1785561280</id>
            <summary type="text">தமிழகம் வருகை தரும் ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜய்யை சந்திக்காதது பேசுபொருளாகியுள்ளது.

தமிழகம் வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம் வருகை தரும் ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜய்யை சந்திக்காதது பேசுபொருளாகியுள்ளது.</p><p>

தமிழகம் வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கான முகாமில் கலந்து கொள்கிறார்.</p><p>

இதன் பின்னர் முன்னாள் மாநில தலைவர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்ளுடன் தமிழகத்தில் அரசியல் களநிலவரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LJPNSCEnhM4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

2029ம் ஆண்டு நாடாளுமன்ற பணிகள் குறித்தும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.
</p><p>
ஆனால் தமிழக முதலமைச்சர் விஜய்யை சந்திக்காமல் செல்வது பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
கர்நாடகா காவிரி பிரச்சனைக்கு நடுவே இருவரின் சந்திப்பு நிகழாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e456c9a2-f350-4e35-944e-374e9f9abaae/26-6a6d8476b971a.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-01T05:31:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாள் விலக்கு வேண்டும்- செந்தில் பாலாஜி மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/senthil-balaji-files-fresh-plea-for-six-day-relief-1785487377"></link>
            <id>https://ibctamilnadu.com/article/senthil-balaji-files-fresh-plea-for-six-day-relief-1785487377</id>
            <summary type="text">காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாள் விலக்கு வேண்டும் என செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.

செந்தில் பாலாஜி மனு

முன்ஜாமின் நிபந்தனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாள் விலக்கு வேண்டும் என செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.
</p><h2>
செந்தில் பாலாஜி மனு
</h2><p>
முன்ஜாமின் நிபந்தனையின்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு அளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
</p><p>
அந்த மனுவில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியிருப்பதால், நேரில் ஆஜராக முடியாது என்று தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e19125de-c952-414d-bc7d-10938bf58005/26-6a6c6013e4f96.webp' /></p><p>இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு கடிதமும் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், முன்ஜாமின் நிபந்தனைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும், வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி கண்டிப்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுவேன் என்றும் செந்தில் பாலாஜி மனுவில் உறுதியளித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-01T04:14:54+00:00</updated>
        </entry>
    </feed>
