<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-24T11:18:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/4-members-killed-in-bangladesh-1787566795"></link>
            <id>https://ibctamilnadu.com/article/4-members-killed-in-bangladesh-1787566795</id>
            <summary type="text">4 Members Killed in Bangladesh: வங்​கதேசத்​தில் 4 பேர் கொடூர​மாக கொலை செய்​யப்​பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வங்​கதேசத்​தின் ரங்க்​ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>4 Members Killed in Bangladesh: வங்​கதேசத்​தில் 4 பேர் கொடூர​மாக கொலை செய்​யப்​பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>வங்​கதேசத்​தின் ரங்க்​பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கணபதி சக்​கர​வர்த்தி (65). இவரது மனைவி பிரீத்தி லதா (50). இத்​தம்​ப​தி​யின் மூத்த மகள் அகாமி (23). இளைய மகன் பிரி​யம் (12).</p><p>கடந்த சில நாட்களாக இவர்களது உறவினர்கள் போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்புகொள்ள முடியவில்லை, அத்துடன் வீ்டும் வெளிப்புறமாக பூட்டியே கிடந்தது.</p><p>இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலிசில் புகார் அளித்தனர், இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு போலிசார் வந்து சோதனை செய்த போது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கணபதி இருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65e6080d-0123-44b0-bfd6-9502e24103cf/26-6a8c1c7db09b7.webp' /><br></p><p>மற்ற மூவரும் சடலமாக கிடந்துள்ளனர், இதனைதொடர்ந்து போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.</p><p>இதுகுறித்து ரங்க்​பூர் போலீஸ் கமிஷனர் முகமது அப்​துல் மபூத், கடந்த வியாழன்று இரவு முக்தோ மற்​றும் சித்​தார்த்தா ஆகிய இருவர் வீட்டின் மாடிக்கு சென்று போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனர்.</p><p>சத்தம் கேட்டு மாடிக்கு சென்ற கணபதி அவர்களை கண்டித்துள்ளார், போதையில் அவரை கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர்.</p><p>அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது, அவரது மனைவி மகளையும் அதே பாணியில் கொன்றுள்ளனர், பின் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர், தற்போது அவர்களை கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-24T10:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் அறிவித்த முதல்வர் விஜய் - யாருக்கெல்லாம் கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-announce-3-free-lpg-cylinders-eligiblity-1787549011"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-announce-3-free-lpg-cylinders-eligiblity-1787549011</id>
            <summary type="text">cm vijay announce 3 free lpg cylinders: ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்

...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay announce 3 free lpg cylinders: ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
</p><h3>
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்
</h3><p>
தமிழ்நாடு சட்டமன்றம் தொடங்கியதும் முதல்வர் விஜய், 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
</p><p>
இதில் பேசிய அவர், முதற்கட்டமாக அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78f52705-64d6-4284-be81-8c7686ef05bf/26-6a8bd55495e73.webp' /></p><p>

எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1 கோடியே 30 இலட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்.&nbsp;</p><p></p><p>இத்திட்டம், வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முதல் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படும். 

இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் சுமார் 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
</p><p>
ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தினர், சிறு, குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத் திறனாளி குடும்பத்தினர், போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:12:12+00:00</updated>
        </entry>
    </feed>
