<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-07-13T20:56:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் இதை செய்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் - ஆர்.பி உதயகுமார் சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/rb-udhayakumar-challenge-vijay-say-107-mla-names-1783955823"></link>
            <id>https://ibctamilnadu.com/article/rb-udhayakumar-challenge-vijay-say-107-mla-names-1783955823</id>
            <summary type="text">விஜய் இதை செய்தால் பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன் என ஆர்.பி உதயகுமார் சவால் விடுத்துள்ளார். 

ஆர்.பி உதயகுமார் சவால்

மதுரையில் நடைபெற்ற அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் இதை செய்தால் பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன் என ஆர்.பி உதயகுமார் சவால் விடுத்துள்ளார். </p><h3>

ஆர்.பி உதயகுமார் சவால்
</h3><p>
மதுரையில் நடைபெற்ற அதிமுக தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுபேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முதல்வர் விஜய்க்கு சவால் விடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/498c9e74-9c1b-4cd3-a8df-c7249cb7f021/26-6a550171577de.webp' /></p><p>

இந்த நிகழ்வில் பேசிய அவர், "தற்போது உள்ள முதலமைச்சர் விஜய் நான் 5 நிமிடம் கொளத்தூரில் பேசியதற்கே மு.க ஸ்டாலினை கொத்து புரோட்டா ஆக்கிவிட்டார்கள் என்கிறார்.

எவ்வளவு அநாகரிகமான பேச்சு? </p><p>ஓடு, ஓடு, ஓடு என விமர்சிக்கிறார். யார் கரூரிலிருந்து முதலில் தப்பித்து ஓடியது என்று எல்லோருக்கும் தெரியும். கரூரை யார் சுடுகாடு ஆக்கினார்கள் என்பது தெரியும்.
</p><p>
எடப்பாடி பழனிசாமி ஒரு கருணையின் வடிவம். விஜயை சட்டசபையில் வைத்தே உரித்திருக்கலாம். ஆனால் இவர் அவருக்கு வக்காலத்து வாங்கி அவருக்காக பேசினார். </p><p>

இப்போது அவர் நம்மை பார்த்து தூர்ந்துபோன சக்தி என கூறுகிறார். அதிமுகவின் பெயரைச் சொல்லி தூர்ந்துபோன சக்தி எனக்கூற முதலமைச்சர் விஜய்க்கு தைரியம் இருக்கிறதா? 

சொல்லமாட்டார். </p><p>ஏனெனில் அதிமுக எம்.எல்.ஏக்களைத்தானே குதிரைப் பேரம் நடத்தி வளைத்து கொண்டு இருக்கின்றார். இந்தக் களவாணி, திமுகவும் - அதிமுகவும் கூட்டு எனக் கூறுகிறது.
</p><p>
நான் இந்த தொழிற்சங்கக் கூட்டத்தில் சவால் விடுத்துக் கூறுகிறேன். விசில் சின்னத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 107 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தை பார்த்து நீங்கள் அவர்களின் பெயரை சரியாக கூறிவிட்டால் நான் இந்த பொது வாழ்க்கையில் இருந்தே விலகி விடுகிறேன்" என பேசியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T15:18:08+00:00</updated>
        </entry>
    </feed>
