<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-08T05:44:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழனி கோயில் நில மோசடி வழக்கு: சிறையில் இருந்த அன்வர்தீன் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/palani-temple-land-fraud-case-dies-suddenly-1786163076"></link>
            <id>https://ibctamilnadu.com/article/palani-temple-land-fraud-case-dies-suddenly-1786163076</id>
            <summary type="text">பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உடல்நலக்குறைவால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பழன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உடல்நலக்குறைவால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>பழனி கோயில் நில மோசடி வழக்கில் பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன், ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் உட்பட 11 பேர் மீது சிபிசிஐடி போலிசார் வழக்குபதிவு செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0ae1a17-8082-4b6c-85e3-513a8af33803/26-6a76aff66feff.webp' /><br></p><p>

இவர்களில் முருகதாஸ், சேதுபதி, வெள்ளத்துரை அன்வர்தீன் மற்றும் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டனர், இவர்கள் பிணை கேட்டு மனுத்தாக்கல் செய்த போதும் திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் பாக்கியராஜ் தள்ளுபடி செய்தார்.
</p><p>
இதனை தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர், இந்நிலையில் நேற்றி இரவு அன்வர்தீனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதே உயிரிழந்தார்.</p><p>

ஏற்கனவே அவருக்கு சர்க்கரை நோய் பக்கவாதம் தொடர்பான பாதிப்புகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.<br></p>]]></content>
            <updated>2026-08-08T04:27:19+00:00</updated>
        </entry>
    </feed>
