<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Tamilnadu news | Tamilnadu News | Tamil News | Online Tamil News | India News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | இந்தியா செய்திகள் | Live TV</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Tamilnadu news is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on IBCTamilnadu news.]]></subtitle>
    <link href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamilnadu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamilnadu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/in/img/logo.png</logo>
            <updated>2026-08-25T06:17:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்கள் சுட்டுக்கொலை: பிரேதபரிசோதனையில் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/three-tamils-were-shot-at-from-very-close-range-1787636061"></link>
            <id>https://ibctamilnadu.com/article/three-tamils-were-shot-at-from-very-close-range-1787636061</id>
            <summary type="text">கர்நாடகாவின் சாம்ராஜ்நகரில் மூன்று தமிழர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திட்டமிட்ட கொலை என குற்றம்சாட்டப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அதிர்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கர்நாடகாவின் சாம்ராஜ்நகரில் மூன்று தமிழர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திட்டமிட்ட கொலை என குற்றம்சாட்டப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>தமிழர்கள் சுட்டுக்கொலை</h2><p>
</p><p>
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் காவேரி வனப்பகுதிக்கு உட்பட்ட சாக்கியா வனப்பகுதியில் கடந்த 15ம் தேதி வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.</p><p>

அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் செபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
</p><p>
இதுதொடர்பில் சாம்ராஜ்நகர் மாவட்ட உதவி கலெக்டர் தினேஷ் குமார் மீனா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc83a79b-b4ad-4c16-a55e-0de3aa4951de/26-6a8d29c0de6b1.webp' /><br></p><h2>பிரேதபரிசோதனை அறிக்கை</h2><p>
</p><p>
சமீபத்தில் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், மூவரின் உடலில் இருந்த துப்பாக்கி குண்டுகள் மிக அருகில் இருந்து சுடப்பட்டவை என்றும், உடலில் உள்காயங்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும் மூன்று பேரின் உடல்களிலும் 8.5 செ.மீ அகலத்தில், 6 செ.மீ ஆழத்துக்கு காயங்கள் இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-08-25T05:36:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேரளாவில் தவெக - மாநில தலைவராகும் நடிகர் தேவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/actor-devan-tvk-as-kerala-state-leader-1787631719"></link>
            <id>https://ibctamilnadu.com/article/actor-devan-tvk-as-kerala-state-leader-1787631719</id>
            <summary type="text">actor devan to joins tvk as kerala state leader: பிரபல மலையாள நடிகரான தேவன் தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாகவும், அவருக்கு கேரள மாநில தலைவர் பதவி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>actor devan to joins tvk as kerala state leader: பிரபல மலையாள நடிகரான தேவன் தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாகவும், அவருக்கு கேரள மாநில தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.</p><p><span style="color: inherit;">தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் கேரளாவை சேர்ந்த நடிகர் தேவன்.&nbsp;</span></p><p>அவருடைய கல்லூரி பருவத்தில் இருந்தே கேரள மாணவர் சங்கத்தில் (KSU) உறுப்பினராக இருந்த நிலையில் 2004ம் ஆண்டு கேரள மக்கள் கட்சியை தொடங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1e57235-a037-46e6-bb73-1b0c205f6f1e/26-6a8d1a269c0b8.webp' /><br></p><p>பின்னர் 2024ம் ஆண்டு கட்சியை பாஜக-வில் இணைத்ததுடன் கேரள பாஜகவின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.&nbsp;</p><p>இந்நிலையில் கடந்த 16ம் தேதி பாஜகவில் இருந்து விலகிய நிலையில், தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.</p><p>இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் தேவனுக்கு கேரள மாநிலத்தலைவர் பதவி வழங்கலாம் என கூறப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/F0Ukp8Kd1Hs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T04:29:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[1 1/2 வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/organs-of-18-month-old-child-donated-in-tamilnadu-1787630572"></link>
            <id>https://ibctamilnadu.com/article/organs-of-18-month-old-child-donated-in-tamilnadu-1787630572</id>
            <summary type="text">18 Months Old Baby Organ Donar in Tamilnadu: மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியில் ஆழ்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>18 Months Old Baby Organ Donar in Tamilnadu: மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
பிறந்து ஒன்றரை வயதே ஆன குழந்தை ஹைட்ரோசெபாலஸ்(மூளைத் தண்டுவட நீர் தலைக்குள்ளேயே சேகரமாகி திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும்) எனப்படும் பிறவிக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டு கடந்த 6 நாட்களாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது.
</p><p>

நாளுக்கு நாள் குழந்தையின் நிலை மோசமடைய மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதும், உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.
</p><p>
குழந்தை மூளைச்சாவு அடைந்த நிலையில் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என குழந்தையின் பெற்றோர் முடிவெடுத்தனர்.
</p><p>
இதனை தொடர்ந்து இதயம், சிறுநீரகம் தானமாக பெறப்பட்டது, 1 வயது 7 மாதங்களே ஆன மிக குறைந்த வயதில் தானமாக பெறப்பட்டுள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TDB7355ehvY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T04:07:20+00:00</updated>
        </entry>
    </feed>
