யூடியூப் சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடு - உச்சநீதிமன்றம் அதிரடி

Youtube High Court News Channel
By Thahir Sep 02, 2021 11:52 AM GMT
Report

யூடியூப் சேனல்கள் மற்றும் செய்தி இணையதளங்கள், பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவது குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

யூடியூப் சேனல்கள் நடத்தும் பிராங் ஷோ, கேம் ஷோ யூடியூப் மற்றும் தவறான தகவல்களை பரப்பும் செய்தி சேனல்கள் உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது.

"ஒரு மொபைல் போன், 100 ரூபாய்க்கு மைக் இருந்தால் போதும் நாங்களும் செய்தியாளர்கள் என்று போலி செய்தியாளர்கள் ஊரை ஏமாற்றி வருகிறார்கள்.

யூடியூப் சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடு - உச்சநீதிமன்றம் அதிரடி | Youtube Highcourt Order News Channel

யூடியூப் சேனல்களில் பொய்யான செய்திகள் அதிகமாக பரப்பப்படுவதால் உச்சநீதிமன்றம் அவர்களை எடுக்க கருத்து தெரிவித்து நடவடிக்கையில் இறங்கவுள்ளதாக எச்சரித்துள்ளது.

எனவே விவகாரமான யூடியூப் சேனல்கள் நடத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த சேனல்கள் விரைவில் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.