யாசின் மாலிக் குற்றவாளி - என்.ஐ.ஏ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

By Thahir May 19, 2022 07:13 AM GMT
Report

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த விடுதலை முன்னணியின் தலைவரான யாசின் மாலிக் மீது என்ஐஏ சட்டவிரோத பணப்பரிவத்தனை வழக்கு தொடர்ந்து இருந்தது.

யாசின் மாலிக் குற்றவாளி - என்.ஐ.ஏ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! | Yasin Malik Convicted Nia Court Action Verdict

இந்த வழக்கு டெல்லி என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் தான் ஈடுபட்டதாக யாசின் மாலிக் ஒப்புக் கொண்டார்.

யாசின் மாலிக் குற்றவாளி - என்.ஐ.ஏ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! | Yasin Malik Convicted Nia Court Action Verdict

இதையடுத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் தீவிரவாதத்தை துாண்டி காஷ்மீரில் பள்ளிகளை எரிப்பது,கல் எரிந்து போராட்டங்களில் ஈடுபடுவது. உள்ளிட்டவற்றை துாண்டியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து ஆதாரங்களின் அடிப்படையில் அவர் குற்றவாளி என என்.ஐ.ஏ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.