தண்ணீருக்காக உயிரை பணம் வைக்கும் பெண்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
தண்ணீருக்காக உயிரை பணம் வைத்து பெண்கள் பாறை மேல் நடந்து செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தண்ணீருக்காக உயிரை பணம் வைக்கும் பெண்கள்
சமூகவலைத்தளங்களில் ஒரு அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்திரப்பிரதேச மாநிலத்தி உள்ள ஆற்றுப்பகுதியில், பெண்கள் தண்ணீருக்காக உயிரை பணயம் வைத்து பாறைமேல் இருக்கும் மெல்லிய கொம்பில் நடந்து செல்கின்றனர். ஒரு அடி தப்பினால் உயிரே பறிபோய்விடும். ஆனால், இப்பெண்கள் அசால்ட்டாக அந்த மெல்லிய கொம்பின் மேல் நடந்து செல்கின்றனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Shocking 😮😮 #Viral #women risks their life for Water
— Jyoti Singh (@Jyoti789Singh) November 22, 2022
Uttar Pradesh #Kaithi #BholaaTeaserOutNow #Earthquake #TejRan #VisionaryYogi pic.twitter.com/daresj17C0