ஈழ நிகழ்வுகளை தொடர்ந்து திமுக அரசு தடுக்கிறதா?

By Swetha Subash May 24, 2022 08:39 AM GMT
Report

இலங்கையில் நடைபெற்ற இறுதி போரின் போது முள்ளி வாய்க்கால் பகுதியில் இனப்படுகொலை நடைபெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெற்று வருவது 

இந்நிலையில், ஈழ நிகழ்வுகளை தொடர்ந்து திமுக அரசு தடுக்கிறதா என்ற கோணத்தில் ஐபிசி தமிழுடன் நேர்காணலில் பங்கேற்று சுதன்ராஜ் அவர்கள் பேசியிருப்பது உங்களுக்காக.