ஆண்களே உஷார்.. வெளிச்சத்தில் உடலுறவு கொள்ள பெண்கள் மறுப்பதற்கு காரணம் இதுதான்!

Marriage Relationship
By Vidhya Senthil Sep 29, 2024 01:55 PM GMT
Report

 மனதுக்குப் பிடிக்காத திருமண வாழ்க்கையில் உள்ள பெண்களும் வெளிச்சத்தில் தாம்பத்தியம் (உடலுறவு) கொள்ள விரும்ப மாட்டார்கள்.

 திருமண வாழ்க்கை

திருமணமான புதிதில் மட்டுமல்ல, வருடங்கள் பல கடந்தாலும் வெளிச்சத்தில் தாம்பத்திய உறவு கொள்ளப் பல பெண்கள் விரும்புவதில்லை. இதற்கு என்ன காரணம் என்ன என்பது குறித்து மருத்துவர் கூறும் கருத்துக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

sex

தாம்பத்தியம் என்பது ஆண்-பெண் இருபாலருக்குமே இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும் . இவை தவிர்ப்பதால் தம்பதியரிடையே வெறுப்பு வளர்வதற்கும், பிணக்கு முற்றுவதற்கும், பிரிவு எண்ணத்தை மேலோங்கச் செய்வதற்கும் தாம்பத்தியத்துக்கு முக்கிய இடம் உண்டு.

பெரும்பாலும் சில பிரச்சினைகளுக்குக் காரணமாக இருப்பது தாம்பத்திய உறவாகக் கூட இருக்கலாம். நம்மில் பலர் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் உடலுறவு வைத்துக்கொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது. அதுவே இப்போது வரை தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.

Night Shif வேலை பார்க்கும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு அதிகரிப்பு -வெளியான அதிர்ச்சி தகவல்!

Night Shif வேலை பார்க்கும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு அதிகரிப்பு -வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆனால் வெளிச்சத்தில் உடலுறவு நமக்குப் பழக்கம் இல்லாதது முதல் காரணமாகச் சொல்லப்படுகிறது. இரண்டாவது காரணம் வெளிச்சத்தில் உடலுறவு கொள்ளும்போது கணவருக்கு தன் உடலை வெளிப்படுத்த பெரும்பாலான பெண்கள் கூச்சப்படுகிறார்கள்.

 தாம்பத்தியம் 

இதன் காரணமாகத் தான் சில பெண்கள் விளக்கை அணைத்தால்தான் உடலுறவு என்கிற முடிவில் இருக்கிறார்கள். மூன்றாவது காரணம், தங்கள் உடல்பற்றிய குழப்பங்கள் தான் அதிக அளவில் பெண்களுக்கு இருக்கும் . குறிப்பாகப் பிரசவத்திற்குப் பிறகு தொப்பை இருக்கிறது’, ’மார்பகங்கள் சின்னதா இருக்கிறது.

sex

’மார்புக் காம்புகளைச் சுத்தி முடி இருக்கிறது, அக்குள் இடுக்கு தொடை இடுக்கு கறுத்திருக்கும்.. இதனைக் குறைபாடு தனக்கு இருப்பதாக வருத்தப்படும் பெண்கள், வெளிச்சத்தில் உடலுறவுக்கு விரும்புவது இல்லை. ஒருவேளை வெளிச்சத்தில் செய்தால் கணவர் கிண்டல் செய்வார் என்கிற பயம் பல பெண்களிடமும் இருக்கிறது.

இந்தப் பிரச்சினையின் முக்கியமான காரணமே இதுதான். மேலும் வெளிச்சத்தில் உடலுறவில் கொண்டால் சீக்கிரமே கணவருக்கு நாம் போர் அடித்து விடுவோம் என்கிற எண்ணம் குறிப்பாகப் பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படும் பிரச்சனையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.