நடிகை சித்ரா அருகில் வந்தாலே கஞ்சா வாடை வரும் - பிரபல நடிகர் திடுக்கிடும் தகவல்..!

V. J. Chitra
By Thahir May 26, 2022 06:06 PM GMT
Report

சித்ரா அருகில் வந்தாலே கஞ்சா வாடை வரும் என நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகை விஜே சித்ரா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தில் நாளுக்கு நாள் பல தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நடிகை சித்ரா அருகில் வந்தாலே கஞ்சா வாடை வரும் - பிரபல நடிகர் திடுக்கிடும் தகவல்..! | Vj Chitra Will Smell Cannabis When She Comes Near

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சித்ரா நசரத்பேட்டையில் இருக்கும் நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த தற்கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சித்ராவின் பெற்றோர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவரது மரணத்தில் உள்ள மர்மம் விலக வேண்டும் என தெரிவித்தனர்.

நடிகை சித்ரா அருகில் வந்தாலே கஞ்சா வாடை வரும் - பிரபல நடிகர் திடுக்கிடும் தகவல்..! | Vj Chitra Will Smell Cannabis When She Comes Near

அப்போது சித்ராவின் தாய் சத்யா என்ற பெயரை குறிப்பிட்டார். அதேசமயம் சித்ராவின் தோழியும், நடிகையுமான ரேகா நாயர் ஹேம்நாத் மீது பல புகார்களை தெரிவித்தார்.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் நானும் சித்ராவும் சின்னப்பாப்பா,பெரிய பாப்பா சீரியலில் நடித்து வந்தோம் என்றார்.

சித்ராவுக்கு பாய் ஃபிரண்ட் அதிகம் என்றும் மது பழக்கம் உண்டு என்றும் கஞ்சா பழக்கமும் உண்டு என்றார். சித்ரா ரெஸ்ட் ரூமுக்கு சென்று வந்தால் கஞ்சா வாடை தான் வரும்.

ஒரு முறை அந்த வாடையை வைத்த கேட்டேன் அதற்கு நளினி சித்ரா தான் கண்டுக்காதீங்க என்றார். இவரின் இந்த பேச்சு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.