எருமை இறைச்சியில் கொரோனா: கம்போடியா அரசு அதிரடி நடவடிக்கை

Covid virus Combodia Meat imported from india
By Petchi Avudaiappan Jul 27, 2021 07:18 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

 இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நீர் எருமை இறைச்சியில் கொரோனா தாக்கம் இருப்பதாக கூறி கம்போடியா அரசு பறிமுதல் செய்துள்ளது.

ஐந்து கண்டெய்னரில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நீர் எருமை இறைச்சிகளில் மூன்றில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டதாக கம்போடிய நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இவை அனைத்தும் இந்த வார இறுதிக்குள் அழிக்கப்படும் என்றும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.