வெறித்தனம் வெறித்தனம் : அதிக ரன் எடுக்க காரணம் தெரியுமா ? கோலி சொன்ன சீக்ரெட்
அஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனது விளையாட்டுத்திறன குறித்து விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா vs ஆஸ்திரேலியா
இந்தியா , ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டி சமனாக முடிந்தது ஆனாலும் இந்த தொடரை 2- 1 என்ற கணக்கில் இந்தியா கோப்பையினை வென்றது. குறிப்பாக 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் விராட் கோலி 186 ரனக்ள் குவித்தார்.இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலி தனது ரன்கள் குறித்து பேசிய வீடியோவினை வெளியிட்டுள்ளது. அதில் பேசிய விராட் கோலி .
[
அதிக ரன் எடுக்க காரணம்
இந்த போட்டியில் நான் சிறப்பான முறையில் விளைய்ட்டியுள்ளேன் என்பது எனக்கு தெரியும் , உண்மையினை சொல்லவேண்டும் என்றால் இந்த ஆடுகளத்தை சரியாக பயனபடுத்தினேன்.
A conversation full of calmness, respect & inspiration written all over it! ? ?
— BCCI (@BCCI) March 14, 2023
A special post series-win chat with #TeamIndia Head Coach Rahul Dravid & @imVkohli at the Narendra Modi Stadium, Ahmedabad ? ? - By @RajalArora
FULL INTERVIEW ? #INDvAUShttps://t.co/nF0XfltRg2 pic.twitter.com/iHU1jZ1CKG
மேலும் நான் பேட்டிங் செய்யும் போது நிதானமாகவும் அதே சமயம் நம்பிக்கையுடனும் விளையாடிகிறேன் இதனால் பந்து சற்று தடுமாறும் போது அதிக ரனகளை பெற முடிகின்றது, அதே சமயம் ஆஸ்திரேலிய ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது எனக் கூறியுள்ளார்.