போனில் பேசிக்கொண்டே சென்ற பெண் - திடீரென 8 அடி ஆழ குழியில் விழுந்த அதிர்ச்சி வீடியோ
தற்போது சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பாட்னாவில் ஒரு பெண் தொலைபேசியில் பேசிக் கொண்டு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன் ஒரு வாகனம் சென்றுக்கொண்டிருந்தது.
அந்த வாகனம் சென்றபோது, பின்னால் போனில் பேசிக்கொண்டு வந்த பெண் திடீரென அங்கு திறந்திருந்த ஏழு முதல் எட்டு அடி ஆழமுள்ள மேன்ஹோல் விழுந்தார்.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், உடனடியாக ஓடி வந்து குழியிலிருந்து அப்பெண்ணை மீட்டு உயிரை காப்பாற்றியுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை வீடியோவை பார்க்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
बिहार - पटना में सीवर के मेनहोल में गिरी महिला...फोन पर बात करते हुए जा रही थी... मौके पर मौजूद लोगों ने महिला को बाहर निकाला. pic.twitter.com/o3hQfFyz9f
— Newsroom Post (@NewsroomPostCom) April 22, 2022
IRIS Dena கப்பல் மீதான தாக்குதலுக்கு பதிலடி : அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை IBC Tamil
FIFA உலகக் கோப்பையில் ஈரான் அணிக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை! மாற்றப்படும் போட்டி இடங்கள் IBC Tamil