திருமண கோலத்தில் நின்ற பேத்தி... குழந்தையாக மாறி தேம்பி தேம்பி அழுத பாட்டி - வைரலாகும் வீடியோ
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், திரையை திறந்து மணப்பெண் கோலத்தில் பேத்தி வருவதைப் பார்த்த பாட்டி, பேத்தியை கட்டியணைத்து குழந்தைப்போல் தேம்பி தேம்பி அழுகிறார்.
உடனே, பேத்தி பாட்டியை கட்டியணைத்து, ஒன்றும் இல்லை பாட்டி.. அழாதீங்க... ஒரு போன் செய்ங்க.. உடனே வந்து உங்களை பார்க்கிறேன்... அழகக்கூடாது... என்ன... என்று பேத்தியை தேற்றுகிறாள்.
எமோஷலான இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.