உலகிலேயே சிவனுக்காக கட்டப்பட்ட முதல் கோயில் எது தெரியுமா? யாரும் அறியாத தகவல்!

Ramanathapuram
By Sumathi Oct 04, 2023 09:46 AM GMT
Report

உலகிலேயே சிவனுக்காக கட்டப்பட்ட முதல் கோயில் சுவாரஸ்யங்களைக் கொண்டுள்ளது.

சிவபெருமானின் ஊர்

தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் உத்திரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி திருக்கோவில், உலகின் முதல் சிவன் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் ஊர் என்றும் போற்றப்படுகிறது.

உலகிலேயே சிவனுக்காக கட்டப்பட்ட முதல் கோயில் எது தெரியுமா? யாரும் அறியாத தகவல்! | Very First Temple Of Lord Shiva In Tamil Nadu

இந்த கோயில் 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும், இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக்குலுங்குவதாகவும் கூறுகிறார்கள்.

 ராஜகோபுரங்கள்

இங்குதான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ஏழு நிலை ராஜகோபுரங்கள் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்களைக் கொண்டது.

உலகிலேயே சிவனுக்காக கட்டப்பட்ட முதல் கோயில் எது தெரியுமா? யாரும் அறியாத தகவல்! | Very First Temple Of Lord Shiva In Tamil Nadu

பெரிய மரகத பாறையில் ஐந்தரை அடி உயர நடராஜரை ஒன்னரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில் தரிசிக்கலாம்.