தமிழக அரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழர்களை நியமிப்பது பாராட்டுக்குரியது - கவிஞர் வைரமுத்து!

MK Stalin Vairamuthu Sylendra Babu Tn Government
By Thahir Jun 30, 2021 08:29 AM GMT
Report

தமிழக அரசின் தலைமைப் பொநுப்புகளில் தமிழர்களை நியமிப்பது பாராட்டுக்குரியது என  கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழர்களை நியமிப்பது பாராட்டுக்குரியது - கவிஞர் வைரமுத்து! | Vairamuthu Tngovt

புதிய டிஜிபியாக பொறுப்பேற்றிருக்கும் சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

”தமிழ்நாட்டரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள் நியமனம் பெறுவது பேரியக்கத்தின் பெருங்கனவை நனவுசெய்வதாகும். பதவி கண்டவர்கள் பாராட்டுக்குரியவர்கள் பதவி தந்தவர்கள் நன்றிக்குரியவர்கள்” என்று பாரட்டியுள்ளார்.