புதிதாக போடப்பட்ட தார் சாலையை கைகளாலேயே பிரித்தெடுத்த நபர் - வைரலாகும் வீடியோ
Viral Video
Uttar Pradesh
By Nandhini
உ.பி.யில் புதிதாக போடப்பட்ட தார் சாலையை கைகளாலேயே பிரித்தெடுத்த நபரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தார் சாலையை கைகளாலேயே பிரித்தெடுத்த நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தரப்பிரதேசத்தில் புதிதாக போடப்பட்ட சாலையை ஒருவர் கைகளாலேயே பிரித்து எடுத்தார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஊழல் இயந்திரத்தின் யதார்த்தம் இங்கே உள்ளது என்று கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
‘The roads of #UttarPradesh will be made better than #America’ : #BJP
— YSR (@ysathishreddy) November 13, 2022
The reality of corruption engine is here 👇 pic.twitter.com/MQNSZu9QE7