கரும்புச் சாற்றில் பச்சை இறைச்சிச் சாற்றை கலந்து விற்ற கொடூரம்... - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video Uttar Pradesh
By Nandhini Nov 12, 2022 01:43 PM GMT
Report

கரும்புச் சாற்றில் பச்சை இறைச்சிச் சாற்றை கலந்து விற்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இறைச்சிச் சாற்றை கலந்து விற்ற நபர் 

உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் ஒரு கரும்புச் சாறு கடை உள்ளது. இந்த கடையில் கரும்புச் சாற்றில் பச்சையாக இறைச்சிச் சாற்றை கலந்து கொடுத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு ரகசியத் தகவல் கொடுக்கப்பட்டது. இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அக்கடையை சோதனை செய்தனர். அந்தச் சோதனையில் கடைக்குள் இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். 

uttar-pradesh-viral-video