இந்திய தேசியக் கொடியை தலையில் தேய்த்து காலுக்கு கீழே போட்டு நபர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
இந்திய தேசியக் கொடியை தலையில் தேய்த்து காலுக்கு கீழே போட்டு நபரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்திய தேசியக் கொடியை அவமரியாதை செய்த நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தரப்பிரதேசம், புடானின் ஜரீஃப் நகரில் வசிக்கும் ரியாசுதீனின் மகன் ஷாருக்கான் என்ற இளைஞன் இந்திய தேசியக் கொடியை அவமரியாதை செய்துள்ளார்.
இந்திய தேசிய கொடியை எடுத்து தலையில் நன்றாக தேய்த்து, பிறகு காலுக்கு கீழே போடுகிறார்.
ஒவ்வொருமுறை இந்திய கிரிக்கெட் அணி தோற்கும் போதெல்லாம், ஷாருக்கான் இப்படி செய்து வருவது வழக்கமாக வைத்து வருகிறார் என்றும் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கோஷங்களையும் ஷாருக்கான் எழுப்புவதாகவும் அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய தேசிய கொடியை அவமதித்த அந்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Uttarpradesh: He is Shahrukh Khan son of Riyazuddin resident of Zarif Nagar, Budaun, disrespecting Indian National Flag.
— Ashwini Shrivastava (@AshwiniSahaya) November 30, 2022
Also villagers allege that whenever the Indian cricket team loses, Shahrukh threatens people by raising slogans of Pro Pakistan !! pic.twitter.com/VZVqKOktC4