மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராட்டம் - இந்து இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு - அதிர்ச்சி சம்பவம்...!
உ.பி.யில் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்து இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்துக்கள் மீது துப்பாக்கிச் சூடு
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சம்பல் மாவட்டத்தில், மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்து குடும்பத்தினர் மீது முஸ்லீம் இளைஞர்கள் கல் வீசியும், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ வைரலானதையடுத்து, உ.பி. போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட முகமது அக்ரம், ரிஹான், ஷேர் முகமது, சஜித், மெஹர்பான், அஸ்லாம், ஷானு ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Uttarpradesh: In sambhal district, Stone pelting & firing on Hindu family for protesting against molestation of girl students !!
— Ashwini Shrivastava (@AshwiniSahaya) November 14, 2022
School is between the muxslim dominated area.
The accused in the attack are Mohammad Akram, Rihan, Sher Mohammad, Sajid, Meherban, Aslam, Shanu
+ pic.twitter.com/5dc43Q4T44