ATM மையத்தில் பணம் எடுக்க வந்தவர்களுக்கு ₹200 கள்ளநோட்டு வந்ததால் அதிர்ச்சி...! - வைரலாகும் வீடியோ
உத்தரப் பிரதேசத்தில், ATM மையத்தில் பணம் எடுக்க வந்தவர்களுக்கு ₹200 கள்ளநோட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ATM மையத்தில் வந்த கள்ளநோட்டு
உத்தரப் பிரதேசம் மாநிலம், அமேதியில், ஏ.டி.எம்.லிருந்து, கள்ள நோட்டுகள் எடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமேதி நகரில் உள்ள முன்ஷிகஞ்ச் சாலை, சப்ஜி மண்டி அருகே உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம்மிலிருந்து 200-200 ரூபாய் நோட்டுகள் இரண்டு கள்ளநோட்டுகள் என கண்டுபிடிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

In Amethi, UP, a case of counterfeit currency withdrawal from an ATM has come to the fore. In fact, there was a ruckus among the customers when two notes of 200-200 were found to be counterfeit from the ATM of a bank near Munshiganj Road Sabzi Mandi in Amethi town.#UttarPradesh pic.twitter.com/24mUaMwqoO
— Report1BharatEnglish (@Report1BharatEn) October 26, 2022