திடீரென தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபர் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி
Viral Video
By Nandhini
வைரல் வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பெங்களூர், கிருஷ்ணராஜபுரம் ரயில்நிலையத்தில் மின்னல் வேகத்தில் ரயில் வந்துக்கொண்டிருந்தது. அப்போது, ஒரு நபர் திடீரென தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதைப் பார்த்த அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று அந்த நபரின் உயிரை காப்பாற்றினர்.
தற்போது, இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்போர் நெஞ்சை பதற வைப்பதாக அமைந்துள்ளது.
Prompt response by RPF personnel saved the precious life of a man who slipped and fell on tracks minutes before the arrival of a train at KR Puram Railway Station, Bengaluru. pic.twitter.com/P0CXy3JfvH
— Ministry of Railways (@RailMinIndia) July 16, 2022