நாடு முழுவதும் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்வு

tomato
By Fathima Oct 19, 2021 03:46 AM GMT
Report

நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மழை காரணமாக தக்காளி அழுகியதாலும், சந்தைக்கு வரத்து குறைந்ததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 

நேற்று பெருநகரங்களில் விலை அதிகரித்து காணப்பட்டது. கொல்கத்தாவில் சில்லறை விலையில் கிலோ ரூ.93-க்கு விற்கப்பட்டது.

மொத்த விலை சந்தையிலும் கிலோ ரூ.84 ஆக இருந்தது.

அதுபோல், டெல்லியில் ரூ.59-க்கும், சென்னையில்ரூ.60-க்கும் விற்கப்பட்டது.