சூர்யா தேவியின் சூசைட் அட்டெம்ப்ட் வீடியோ - ரீலா - ரியலா? வீட்டிற்கு வந்த போலீஸ் அதிர்ச்சி

tiktok fame surya devi suivide attempt videoviral
By Anupriyamkumaresan Aug 25, 2021 10:28 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in வதந்திகள்
Report

டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி தற்கொலைக்கு முயன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகமே கொரோனா முதலாம் அலை தொடங்கி மூன்றாம் அலை என உயிருக்கு அஞ்சியும், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றியும் தவித்துவர கூடிய சூழலில் உள்ளது.

சூர்யா தேவியின் சூசைட் அட்டெம்ப்ட் வீடியோ - ரீலா - ரியலா? வீட்டிற்கு வந்த போலீஸ் அதிர்ச்சி | Tiktok Surya Devi Suicide Attempt Video Viral

ஆனால் தமிழகத்தில் சிலர் தனது குடும்ப சேட்டையை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதனை வைத்து கொள்ளை லாபம் ஈட்டிவரும் தனி உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர். டிக்டாக் தடை செய்யப்பட்டதால் அங்கிருந்த சிலர் தற்போது யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்கள் மூலமாக வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சூர்யா தேவியின் சூசைட் அட்டெம்ப்ட் வீடியோ - ரீலா - ரியலா? வீட்டிற்கு வந்த போலீஸ் அதிர்ச்சி | Tiktok Surya Devi Suicide Attempt Video Viral

அந்த வகையில், டிக் டாக் பிரபலமான சூர்யாதேவி தனது ஆண் நண்பருடன் வந்து கடந்த 2ஆம் தேதியன்று மதுரை சுப்ரமணியபுரம் மார்க்கெட் பகுதியில் வசிக்கும் சிக்கா என்ற சிக்கந்தரை வாகனத்தில் வந்தபோது திடீரென மறைத்து தான் அணிந்திருந்த செருப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி சிக்கந்தர் (சிக்கா) போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் சூர்யா தேவி மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்த புகாரை அளிக்கும் போது சூர்யாதேவி சிக்கந்தரை அடிக்கும் காட்சிகளையும் ஆதரமாக அளித்தார். இதனால் மிரண்டு போன சூர்யா தன்னை கைது செய்து விடுவார்களோ என்று எண்ணி, தற்போது தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சூர்யா தேவியின் சூசைட் அட்டெம்ப்ட் வீடியோ - ரீலா - ரியலா? வீட்டிற்கு வந்த போலீஸ் அதிர்ச்சி | Tiktok Surya Devi Suicide Attempt Video Viral

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சூர்யாவின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சாக போகிறேன் என்று வீரவசனம் பேசிய சூர்யா கட்டிலில் ஒய்யாரமாக தூங்கியதை கண்டு கொதித்தெழுந்தனர்.

இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.