தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு : வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

Supreme Court of India
By Irumporai Mar 27, 2023 12:31 PM GMT
Report

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை வருகிற ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை

சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக கூறி பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, கடந்த 2018 மே மாதம் 22ம் தேதி நடந்த போராட்டத்தில் 13 பேர் காவல்துறை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பின்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.   

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு : வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம் | Thoothukudi Sterlite Plant Case Supreme Court

ஒத்திவைப்பு

இந்நிலையில் வேதாந்தா நிறுவனம், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு காரணங்களுக்காக மீண்டும் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.