?LIVE: புயல் எதிரொலி - தஞ்சாவூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
Chennai
TN Weather
Weather
By Thahir
மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.