திருவாரூரில் கொட்டும் மழையிலும் நனைந்து வந்து வாக்களிக்கும் மக்கள்

rain tamilnadu urban-local-elections people-vote
By Nandhini Feb 19, 2022 03:51 AM GMT
Report

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணிக்கு முதல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. கொட்டும் மழையையும் பாராமல் மக்கள் குடை பிடித்துக் கொண்டு வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். 

திருவாரூரில் கொட்டும் மழையிலும் நனைந்து வந்து வாக்களிக்கும் மக்கள் | Tamilnadu Urban Local Elections Rain People Vote