சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை : 4 சுரங்கப்பாதைகள் மூடல்
chennai
close
tunnels
By Nandhini
சென்னையில் நேற்று நண்பகல் முதல் இரவு 10 மணி வரை பதிவான கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து தேங்கி இருக்கிறது. இதனால், சென்னை நகரில் 4 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டிருக்கிறது.
துரைசாமி சுரங்கப்பாதை, ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் போர் மூளும் அபாயம் - ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல் - இராணுவத்தின் பலர் பலி IBC Tamil