பானி பூரி ஊட்டிவிட்ட நபர் - ருசித்து மெய்மறந்து சாப்பிட்ட மாடுகள்! வீடியோ வைரல்!

tamilnadu-samugam
By Nandhini Jun 08, 2021 06:16 AM GMT
Report

தென் இந்தியாவிலும் பானி பூரி பிரபலம்தான். தற்போது, பானிபூரி மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகளுக்கும் ரொம்ப பிடிச்சு போய்ருக்கு போல..

ஒரு மாடு மற்றும் அதன் கன்று பானி பூரியை அனுபவித்து சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு பானி பூரி வியாபாரி, ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் காரமான தண்ணீரை நிரப்பி பானி பூரியை ஒரு வாடிக்கையாளருக்கு கொடுக்கிறார். அதனை வாங்கிய அந்த வாடிக்கையாளர் பானி பூரிகளை சாப்பிடாமல் அருகில் இருந்த மாடு மற்றும் அதன் கன்றுக்கு ஒவ்வொன்றாக கொடுக்கிறார்.

அவையும் அந்த பானி பரியை ருசித்து, ருசித்து சாப்பிடுகின்றன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -