திடீரென இ-பதிவு இணையதளம் முடங்கியது!
tamilnadu
By Nandhini
தமிழகத்தில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்திருப்பதால் இ-பதிவு இணையதளம் முடங்கியது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்ததால் இ பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் எலெக்ட்ரிசியன்கள், பிளம்பர்கள், தச்சர்கள் போன்ற சுய தொழில் புரிவோருக்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் சுயதொழில் செய்வோர் ஒரே நேரத்தில் விண்ணப்பித்ததால் இ-பதிவு இணையதளம் முடங்கிப்போனது.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க மக்கள் அளித்த ஆணை : அரசுக்கு நினைவுபடுத்தும் எதிரணி எம்.பி IBC Tamil
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil