நாளை முதல் சென்னையில் 50% பேருந்துகள் மட்டுமே இயங்கும் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு
tamilnadu
By Nandhini
நாளை முதல் சென்னையில் 50 சதவிகித பயணிகளுடன் மட்டுமே பேருந்து இயக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
இது குறித்து, போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளதால் சென்னை மாநகரப் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயங்கும் என்று தெரிவித்துள்ளது. இதனால் அன்றாட பணிகளுக்கு செல்ல பேருந்துகளை பயன்படுத்துவோர் சிரமத்திற்கு உள்ளாவார்கள். இருப்பினும் இந்த நிலைமையை சரிசெய்ய கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு அதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் சூத்திரதாரி பாசிக்கின் துபாய் தங்க வியாபாரம்! இலங்கையில் மட்டும் 100 பில்லியன் சொத்துக்கள் IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil