நாளை புதுவை துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்!

party congress Narayanasamy
By Jon Feb 18, 2021 01:14 PM GMT
Report

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நாளை பொறுப்பேற்கிறார். புதுச்சேரி துணை நிலை பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் புதுச்சேரி ஆணையர் வழங்கினார்.

நாளை புதுவை துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்! | Tamilisai Soundararajan Governor Puducherry

இதன் காரணமாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக தமிழிசை சௌந்தரராஜன் நாளை பொறுப்பேற்கிறார். ஏற்கனவே துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்ட நிலையில் நாளை காலை 9 மணிக்கு பொறுப்பேற்கிறார் தமிழிசை செளந்தரராஜன்.