தமிழ்கடல்.. நெல்லை கண்ணன் மறைந்தார்!

Tamil nadu Death
By Sumathi Aug 18, 2022 08:22 AM GMT
Report

தமிழ்க்கடல் என்று அழைக்கப்பட்ட நெல்லை கண்ணன் காலமானார்.

 நெல்லை கண்ணன்

தமிழறிஞரும், இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார்.

தமிழ்கடல்.. நெல்லை கண்ணன் மறைந்தார்! | Tamil Scholar Nellai Kannan Passed Away

அவருக்கு வயது 77. காமராஜர், கண்னதாசன் உள்ளிட்ட ஆளுமைகளுடன் நெருன்ஹ்கி பழகியவர். 1970 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மேடைகளில் இவரது தமிழ் கொடி கட்டி பறந்தது.

பல தரப்பினர் இரங்கல்

இந்நிலையில், திருநெல்வேலியில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை கண்ணன் உயிரிழந்தார்.

இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.