கடைசியா விமானத்தையும் விட்டு வைக்கலையா? உத்திரபிரதேசத்தில் பரபரப்பு- நடந்தது என்ன ?

lucknow flight tyre
By Irumporai Dec 03, 2021 06:31 AM GMT
Report

ராணுவ விமானத்தின் டயரை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் லக்னோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோத்பூரில் உள்ள ராணுவ விமானப்படை தளத்தில் மீரஜ் உள்ளிட்ட ராணுவ விமானங்கள் பல உள்ளன. இவற்றிற்கு தேவையான உதிரி பாகங்கள், டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் அவ்வபோது அனுப்பி வைக்கப்படுகின்றன.

கடைசியா விமானத்தையும் விட்டு வைக்கலையா? உத்திரபிரதேசத்தில் பரபரப்பு- நடந்தது என்ன ? | Strangers Thefy Flight Tyres Of Air Force

இந்த நிலையுஇல்லக்னோ விமானப்படை தளத்தில் இருந்து ஜோத்பூர் விமானப்படை தளத்திற்கு தேவையான தளவாடங்கள் ராணுவ வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த வாகனத்தில் இருந்து மீரஜ் ரக போர்விமானங்களில் பயன்படுத்தப்படும் டயர்களை மட்டும் மர்ம கும்பல் திருடியுள்ளது.

இது குறித்து  இராணுவ  அதிகாரிகள் உத்தர பிரதேச காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.