உணவுக் கழிவுகளை சிமெண்டாக மாற்றும் தொழில்நுட்பம் - ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு
By Nandhini
உணவுக் கழிவுகளை கட்டுமானப் பயன்பாட்டிற்கான சிமெண்டாக மாற்றும் தொழில்நுட்பத்தை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
டோக்கியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த கோட்டா மச்சிடா, யுயா சகாய் என்ற ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக சேர்ந்து இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
உலகின் முதன் முறையாக உணவுக் கழிவுகளிலிருந்து சிமென்ட் தயாரிக்கும் செயல்முறை உருவாக்கப்பட்டிருப்பதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இவர்கள் கூறுகையில், நாங்கள் கண்டுபிடித்துள்ள சிமெண்ட்டின் வலிமை சாதாரண சிமெண்ட்டை விட கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகம் என்று தெரிவித்துள்ளனர்.

கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் IBC Tamil
நீர்கொழும்பு சிறையில் டெங்குவால் 40 பேர் உயிரிழப்பு : உண்மையை வெளிப்படுத்திய சுகாதார அமைச்சர் IBC Tamil
ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை IBC Tamil