ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ் - தமிழக அரசு

tamilnadu sterlite tutucorin casewithdraw
By Anupriyamkumaresan May 21, 2021 12:03 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான குறிப்பிட்ட சில வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ் - தமிழக அரசு | Sterlitecase Casewithdraw Tngovtannounce

போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட நபர்களுக்கு உயர்கல்வி, வேலை வாய்ப்பிற்கான தடையில்லா சான்று வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ் - தமிழக அரசு | Sterlitecase Casewithdraw Tngovtannounce

மேலும் போலீசாரால் கைது செய்யப்பட்டு காயங்கள், மன உளைச்சலுக்கு ஆளான 93 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.